தமிழகத்தின் – புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் நால்வரை, படகுடன் இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கோட்டைப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை மீன்துறை அலுவலக அனுமதியுடன் 100-க்கும் மேற்பட்ட...
Read moreஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வில்சன் கவுன்டியில் உள்ள தேவாலயத்தில் விமானப்படை முன்னாள் வீரர் சுட்டதில் 26 பேர் உயிரிழந்தனர். 24 பேர் படுகாயம் அடைந்தனர். கடந்த அக்டோபர்...
Read moreதாய்லாந்தின் காவோ டின் என்ற கிராமத்தில் வசிக்கிறார் 24 வயது அருனீ ஜேயங்க்ரசங். இவரும் 26 வயது பூன்யாங் சவாட்டீயும் 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். கடந்த...
Read moreரஷ்யாவின் கலினிங்க்ராட் உயிரியல் பூங்காவில், பெண் ஊழியர் ஒருவர் சைபீரிய புலிக்கு உணவளிக்கச் சென்றார். அப்போது பார்வையாளர்கள் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆண் புலி இருக்கும் கூண்டின்...
Read moreஈரான் மீது போர் தொடுக்க தயங்கமாட்டோம் என்று சவுதி அரேபியா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச்...
Read moreஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதியை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சாடினார்....
Read moreநடிகர் கமல்ஹாசனுக்கு இன்றைக்கு 63-வது பிறந்தநாள். சென்னையில், மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு தனது பிறந்தநாளைக் கொண்டாடப்போவதில்லை என அறிவித்த நடிகர் கமல்ஹாசன், ஆவடியில்...
Read moreவானுயர்ந்த கட்டிடங்கள், மேம்பட்ட கலாச்சாரம், வலிமையான ராணுவம் என அமெரிக்கா மீது உலகம் வைக்கும் பார்வை எப்பொதுமே உயரமானதுதான். இருப்பினும், அங்கு அடிக்கடி நடைபெறும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள்...
Read more2018ஆம் ஆண்டில், உலகில் வணிகம் செய்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. 190 நாடுகளின் இந்தப் பட்டியலில் சிறிலங்கா 111 ஆவது இடத்தில் உள்ளது....
Read moreவட கிழக்குப் பருவமழையால் சென்னை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, சென்னை கேளம்பாக்கம் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்களின் துயரம் கொடுமையானது. சென்னையை...
Read more