Easy 24 News

ஜிம்பாப்வேவில் நடந்தது ஆட்சிக்கவிழ்ப்பு: ஆஃப்ரிக்க யூனியன் கருத்து

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் அதிகாரத்தை கைப்பற்றி அவரை ராணுவம் தடுப்புக்காவலில் எடுத்துள்ளது ஆகியவை ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை போன்றே தோன்றுகிறது என்று ஆஃப்ரிக்க யூனியன் கருத்து தெரிவித்துள்ளது....

Read more

மும்பை நகரில் வங்கியில் திருட 25 அடி நீள சுரங்கம் தோண்டிய திருடர்கள்!

மும்பை நகரில், அரசுக்கு சொந்தமான வங்கியின் கீழே, நான்கு மாதங்களாக, 25 அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக...

Read more

ரோஹின்யாவில் நடந்த, சம்பவங்கள் கொடூரமானவை – அமெரிக்கா

அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் ஒருநாள் பயணமாக இன்று மியான்மர் வந்தடைந்தார். அந்நாட்டின் ராணுவ அதிகாரிகள், ரோகிங்கியா மக்கள் என பல தரப்பினரையும் அவர் சந்தித்து...

Read more

இஸ்ரேலின் உதவியை, நிராகரித்த ஈரான்

ஈரானில், சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு, மருத்துவ உதவி அளிப்பதாக, இஸ்ரேல் கூறியதை, ஈரான் அரசு நிராகரித்தது. மேற்காசிய நாடுகளில் ஒன்றான, ஈரானில், சமீபத்தில் ஏற்பட்ட பயங்கர...

Read more

வீட்டுக்காரிடம் தகராறு, பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 4 குழந்தைகள் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஒரு ஆரம்பப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி சூடு நடத்தியவர் உள்பட 5 பேர் பலியாகிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கலிபோர்னியா...

Read more

வெளிநாட்டில் இருந்து நாடு கடத்தப்படும் இலங்கைக் குடும்பம்!

நியுசிலாந்தின் குயின்ஸ்டவுன் பகுதியில் வசிக்கும் இலங்கைக் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்படவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. தாய், தந்தை மற்றும் அவர்களின் மூன்று பிள்ளைகள் ஆகியோர்...

Read more

கோழிக்குப் பாலியல் தொல்லை – 14 வயதுச் சிறுவன் கைது!!

பாகிஸ்தானில் கோழிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயதுச் சிறுவன் ஒருவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் என்று பன்னாட்டு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் ஜலல்பூர் பட்டியான்...

Read more

ஜிம்பாப்வேவில் ராணுவப் புரட்சி?- அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய ராணுவம்

ஜிம்பாப்வேவில் அரசியல் நெருக்கடி வளர்ந்துவரும் நிலையில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், அரசு தொலைக்காட்சி நிறுவனமான இசட்.பி.சியின் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்றியுள்ளனர். தொலைக்காட்சியில் தோன்றிய ராணுவத்தினர்,”குற்றவாளிகளை குறிவைத்து” தாங்கள்...

Read more

பாலியல் தொழிலில் தள்ளப்படும் ரோஹிஞ்சா பெண் அகதிகள்

கடந்த ஆகஸ்ட் முதல் மியான்மரின் ராகைனில் இருந்து தப்பிச் சென்ற லட்சக் கணக்கான ரோஹிஞ்சா அகதிகள், வங்கதேசத்தில் அபாய நிலையில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் அவை எச்சரிக்கை...

Read more

ஈரான் – ஈராக் நிலநடுக்கத்தில் 200 பேர் மரணம் 1,686 பேர் காயம்

ஈரான் - ஈராக் எல்லையைத் தாக்கிய 7.2 றிச்டர் அளவிலான நிலநடுக்கத்தில், 200 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 1,686 பேர் காயமடைந்துள்ளதாகவுன் ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

Read more
Page 2108 of 2227 1 2,107 2,108 2,109 2,227