இலங்கைத் தமிழர்களுக்கு நீதியை வழங்கும் விவகாரத்தில் தலையீடு செய்யுமாறு “ட்ரம்பிற்கான தமிழர்கள் அமைப்பினால்” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடிதம் ஒன்றின் மூலம் இந்தக்...
Read moreவாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர்... தினமும் இவையின்றி உலகம் இயங்குவதே இல்லை. சர்வதேச அளவில் மிகப்பெரிய மாற்றங்களையும் உருவாக்கும் சக்தி கொண்டதாகச் சமூக வலைதளங்கள் திகழ்கின்றன. ஒவ்வொரு நாளும்...
Read moreகனடாவில் காதலி கொடுத்த பரிசுப் பொருளை, 47 வருடமாக அவரது காதலன் பிரிக்காமல் இருப்பது பலரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவைச் சேர்ந்தவர் அட்ரியன் பியர்ஸ். இவர் தனக்கு...
Read moreஆப்கானிஸ்தானில் ஜலாலாபாத் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழத்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை இந்த இயக்கமும் பொறுபேற்கவில்லை. உயிரிழப்பு மேலும்...
Read moreஉலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் 2018ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தது. இதனை அந்நாட்டின் ஆக்லாந்து நகரில் வாணவேடிக்கைகளுடன் வரவேற்று மக்கள் கோலாகல கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நியூசிலாந்து நாட்டின்...
Read moreஆக்ஸிஜன் குறைப்பாடால் பிறந்த குழந்தைக்கு தன் நெஞ்சையே இன்க்யுபெஷனாய் மாற்றி சில மாதம் சுமந்துள்ளார் தந்தை. தாய் கருவில் சுமந்தாள், தந்தை நெஞ்சில் சுமக்கின்றான், என்பதை நிரூபித்துள்ளார்...
Read moreஅமெரிக்காவில் சட்ட அலுவலகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலியாகினர். அமெரிக்காவில் சமீப காலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது. நேற்று முன்தினம் கூட, இந்திய வாலிபர்...
Read moreபாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் அந்நாட்டுக்கு வழங்கப்படும் ரூ.1,632 கோடி நிதியுதவியை நிறுத்திவைக்க அமெரிக்கா தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது. பாகிஸ்தானில் லஷ்கர் இ...
Read moreடில்லியில் உள்ள நிஜாமுதீன் தர்கா சந்தனக்கூடு விழாவில் பங்கேற்க, ௧௯௨ பாகிஸ்தானியருக்கு, 'விசா' வழங்க, இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துவிட்டதாக, பாக்., குற்றம் சாட்டியுள்ளது. தலைநகர் டில்லியில்...
Read moreவீதியில் தனியே நடந்து சென்ற நபர் ஒருவரை, உந்துருளியில் வந்த நபர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்சூடு, நேற்று...
Read more