ரஜினியின் அரசியல் அறிவிப்பால் அவரின் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். ”பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல. அப்படி பதவி ஆசை இருந்திருந்தால்...
Read moreமதுரையில் பாலமேடு, அலங்காநல்லூர், அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு மிகச் சிறப்பாக நடைபெறும். கடந்தாண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் பாரம்பரியத்தக்க் காக்கும் விதமாக பலரும் காளைகள்...
Read more2017 முடியப்போகிறது. 'ஹாய் எவ்ரிபடி... விஷ் யூ எ ஹேப்பி நியூ இயர்' என புல்லட்டில் டகடகவென வந்து உலக நாயகன் விஷ் செய்ய இன்னும் சில...
Read moreஇரண்டாவது கட்டமாக நடிகர் ரஜினி, தனது ரசிகர்களை சந்தித்திக்கும் ரஜினி, அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். இந்த சந்திப்பு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த...
Read moreகுளிர் காலநிலை கனடாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகம் ஒன்று அறிக்கையிட்டுள்ளது. இக்காலநிலையானது பகல் வேளைகளில் -10 டிகிரி செல்சியஸ் வரை குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது....
Read moreபுத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடப்பது...
Read more20தெற்கு வேல்ஸில் அடை மழை பெய்து வருவதன் காரணமாக, அங்கு வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய நிலைமை காணப்படுவதாக, பிரித்தானியாவின் வானிலை நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேல்ஸில் இன்று...
Read moreஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரின் போது இலங்கை மீது கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி...
Read moreதமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்தில் வாழ்ந்து வந்தார். அவர் மறைவுக்கு பின்னர் அந்த இல்லத்தினை நினைவிடம் ஆக...
Read moreசென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக வெற்றிபெற்ற டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்பதற்காக நேற்று மதியம் 1.40 மணியளவில் தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகர் ப.தனபால் அறைக்கு...
Read more