லண்டனின் விலங்குத் தோட்டத்தில் கதை சொல்ல முயன்ற நிருபருக்குக் காத்திருந்தது சோதனை. விலங்குத் தோட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார் நிருபர் அலெக்ஸ் டன்லப்....
Read moreஅண்மையில் மறைந்த, பிரபல பாடகர் ஜொனி ஹொலிடேயின் சிற்றுந்து ஏலத்தில் விடப்பட உள்ளது. எதிர்வரும் 7ம் திகதி பரிஸ் எட்டிலுள்ள Sotheby’s ஏல மையத்தில் இந்தச் சிற்றுந்து...
Read moreவவுனியாவில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. சுமார் 10 மாதங்களில் 30 கிலோ கிராம் எடையுடைய இராசவள்ளிக் கிழங்கு ஒன்று உருவாகியுள்ளது. வவுனியா -...
Read moreசின்னத்திரையில் தனக்கான ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர்களில் முக்கியமானவர் நீயா நானா கோபிநாத். சின்னத்திரை நிகழ்ச்சிகள் தவிர இவர் புத்தகங்களும் எழுதி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் ப்ளீஸ்...
Read moreசீனாவில், கடந்த 6 ஆண்டுகளாகக் காய்ச்சலாலும் மூச்சுத் திணறலாலும் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவச் சோதனையில், அவரது நுரையீரலில் 3 செண்டிமீட்டர் நீளமுள்ள மிளகாய்த் துண்டு சிக்கியிருந்தது...
Read moreஆஸ்திரேலியாவில் அனல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் உயிரிழந்தன. ஆஸ்திரேலியாவின் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று...
Read moreசீனாவில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்நிலையில் பனிப்பொழிவில் நனைந்து, தலை முழுக்க வெள்ளைப்பூத்து, பள்ளிக்கு வந்த ஏழைச் சிறுவனின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது....
Read moreதெய்வேந்திரமுனை கடற்பகுதியில் வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமற்போயுள்ளார். மீனவப்படகில் இருந்த மேலும் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். காணாமற்போன மீனவரை...
Read moreமத்திய அமெரிக்காவின் Honduras-க்கும் Cayman தீவுக்கும் இடையே பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரீபியன் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட இந்த...
Read moreயாழ்ப்பாணத்தில் தொலைக் காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Read more