விஜய் மல்லையா மீதான நாடுகடத்தல் வழக்கின் விசாரணை இன்று துவங்குகிறது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா,58. இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்று...
Read moreசற்று முன்னதாக, இன்று புதன் கிழமை இரவு பரிசின் முதலாவது பிரிவின் மிகவும் ஆடம்பர பகுதியான place Vendôme இல் அமைந்திருக்கும், அதி ஆடம்பர விடுதியான Ritz...
Read moreஎலியனோர் புயலினால் பிரான்ஸ் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இதில் இது வரை 6 பேர் சாவடைந்ததாகவும், 200 மில்லியன் யூரோக்களிற்கு மேல் சேதம் எற்பட்டதாகவுமே தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று...
Read more'இன்போசிஸ்' நிறுவனத்தின் தலைவர், நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை, ரிஷி சுனாக், 36, பிரிட்டன் அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமான, 'இன்போசிஸ்' நிறுவன தலைவரான,...
Read more'ஆன்மிகத்தால் விவசாயம் வளரும்; விவசாயிகளின் வருமானம் உயரும். அதனால், பள்ளிகளில் ஆன்மிகம் தொடர்பான வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும்' என, உ.பி.,யைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.பி., வீரேந்திர...
Read moreமஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், வர்த்தக வளாகத்தின் மேல்தளத்தில் உள்ள உணவகத்தில், நடந்த தீ விபத்து வழக்கில் மேலும் இருவர் கைதாகினர். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், லோயர் பரேல்...
Read moreஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் நேற்று காலை 10.35 மணி அளவில் ஆஜராகி விளக்கம்...
Read moreதமிழக சட்டசபையில் நேற்று நடந்த கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான முதல் நாள் விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி...
Read moreகோரக்பூர் மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்தது சம்பந்தமான கோப்புகள் தீயில் எரிந்துவிட்டது, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ளது, பாபா ராகவ் தாஸ்...
Read moreபொங்கல் பண்டிகைத் தமிழர்களின் முக்கிய திருநாள், பொங்கல் திருநாளில் கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் புதுப் பானையில் பொங்கல் வைப்பது ஸ்பெஷல்! தருமபுரி மாவட்டம் தண்டுகாரம்பட்டி...
Read more