இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்களின் விளக்கமறியல் எதிர்வரும் 23ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில்...
Read moreஇந்தியாவின் சிதம்பர ஆலயத்துக்கு செல்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இதுவரைக்கும் 140 பேர் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பர ஆலயத்துக்குச் கப்பல் மூலம் செல்ல விரும்புவோர்...
Read moreஅபுதாபி சர்வதேச விமானநிலையத்தின் "பிக் டிக்கெட்" என்ற லாட்டரி போட்டியில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தாயகமாக கொண்ட ஹரி கிரிஷனிற்கு 12 மில்லியன் திர்காம் ( இந்திய...
Read more2018ம் ஆண்டு இந்தியா 7.3 சதவிகித வளர்ச்சி இலக்கை அடையும் என்று உலக வங்கி ஆய்வறிக்கை கூறியுள்ளது. உலகளாவிய பொருளாதார முன்னேற்றம் குறித்து உலக வங்கி ஆய்வறிக்கை...
Read moreஇலங்கையிலிருந்து வெளியேறிச் சென்ற ஈழத்தமிழர்கள் தமிழகத்திலுள்ள மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை உட்பட சில மாவட்டங்களில் அகதிகளாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்படித் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு தமிழக அரசு...
Read moreடாவோசில் நடக்க உள்ள உலக பொருளாதார அமைப்பின் மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆகியோர் சந்தித்து பேசும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக பொருளாதார...
Read moreபரிசின் பழக்க வழக்கத்தினைக் கட்டுப்படுத்த மேலும் 1800 அதிகாரிகள் இணைக்கப்பட்டுள்ளனர். பரிசின் மாவட்டக் காவற்துறை அதிகார மையத்தில் (préfecture de police) இருந்து, பிரித்தெடுக்கப்பட்ட 1800 புதிய...
Read moreஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகிக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லை என இத்தாலி கோர்ட் நற்சான்று அளித்துள்ளது. ஜனாதிபதி,...
Read moreஅமெரிக்கா அதிபர் டிரம்புக்கு மனரீதியான எந்த பரிசோதனையும் நடத்தப்படவில்லை, அதற்கான அவசியமும் ஏற்படவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது. அமெரிக்கா எழுத்தாளர் மைக்கேல் வுல்ப் எழுதிய...
Read moreசுவிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் 13 தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பம்! சுவிட்சலாந்து நீதித்துறையின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாரிய வழக்கு என எதிர்பார்க்கப்பட்ட...
Read more