ஆப்கானிஸ்தான் தலைநகர், காபூலில், சொகுசு ஓட்டலில் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், கண்மூடித்தனமாக சுட்டதில், வெளிநாட்டவர், 14 பேர் உட்பட, 18 பேர் உயிரிழந்தனர். ஓட்டலில் இருந்த, 150...
Read moreமூன்று குற்றத் தடுப்பப் பிரிவினர், மூன்று பிராந்தியக் காவற்படையினர் என ஆறு காவற்துறையினர், பொண்டியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டடத்தின் நிலக்கீழ் அறையினைச் சோதனையிடச் சென்றுள்ளனர். அந்த...
Read moreஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. பலுாசிஸ்தான் மாகாணத்தில் சதி வேலையில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, குல்பூஷணை பாகிஸ்தான்...
Read moreமூடப்பட்டுள்ள அமெரிக்க அரசு அலுவலகங்களை திறந்து, நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர, அமெரிக்க சட்ட நிபுணர்கள், முயற்சி மேற்கொண்டு உள்ளனர். அமெரிக்க அரசு நிர்வாகத்துக்கு, பிப்., 16...
Read moreஅமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் பதவியேற்று, ஓராண்டு நிறைவடையும் தினத்தில், அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவில், ஏராளமான பெண்கள், கண்டன பேரணி நடத்தினர். அமெரிக்காவில், குடியரசு கட்சியைச்...
Read moreஎகிப்து அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபரை எதிர்த்து முன்னாள் ராணுவ தளபதி போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். எகிப்து நாட்டில் மார்ச் 26, 28 தேதிகளில் அதிபர் தேர்தல் நடக்கிறது....
Read moreஅமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 10 வயது மகளின் செல்போனில் இருந்த குறுஞ்செய்திகளை படித்துவிட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தனது பெயர் மற்றும் தனது மகளின் பெயரை குறிப்பிட விரும்பாத...
Read moreசிங்கப்பூரில் கண்டக்டர் இன்றி இயக்கப்படும் பஸ்களில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கட்டணத்தை ஏ.டி.எம். கார்டு வடிவில் இருக்கும் அட்டைகள் மூலம் செலுத்துகின்றனர். நவீன தொழில்நுட்பம் மூலம் மக்களுக்கு...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காபூலில் உள்ள இண்டர்காண்டினெல் ஹோட்டலில் வெளிநாட்டவர்...
Read moreசீன கடல் எல்லைக்குள் எங்கள் அனுமதி இல்லாமல், அமெரிக்க போர்க்கப்பல் சென்றது, சீனாவின் இறையாண்மையை மீறிய செயல் என அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது தெற்கு சீன...
Read more