பரிசில் மிகப்பெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளான். இதனால் தாக்குதல் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர், இஸ்லாமிய தேச...
Read moreநிலவிற்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப சில மாதங்களுக்கு முன் அமெரிக்கா முடிவெடுத்தது. அதற்கான திட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டார். இந்நிலையில் தற்போது செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப...
Read moreகிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் நஞ்சு அருந்தியுள்ளார். இந்த நிலையில் குறித்த நபர் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம்...
Read more2005- முதல் 2015-ஆம் ஆண்டு வரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டில் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது....
Read moreவட கொரியாவின் பெயரை வேண்டுமென்றே தவறாக குறிப்பிட்ட அமெரிக்க அரசு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஐ.நா.வுக்கான வடகொரிய துாதரக அலுவலகம்...
Read moreநைஜீரியாவில் தென்கிழக்கு பகுதியிலுள்ள டிபா நகரத்தில் நேற்று போகோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலர் காயமடைந்தனர். நைஜீரியாவின் டிபா நகரம்...
Read moreதுருக்கியில் பயணிகள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர். 46 பேர் காயமடைந்தனர். துருக்கி தலைநகர் அங்காராவிலிருந்து மேற்குப் பகுதியிலுள்ள புர்சா நகருக்கு பயணிகளுடன் சென்ற...
Read moreஅமெரிக்க பார்லிமென்டில், செலவின மசோதா நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க அரசு அலுவலகங்கள், நேற்று முதல் மூடப்பட்டன.அமெரிக்க அரசு அலுவலகங்கள், பிப்., ௧௬ வரை செயல்படத் தேவையான நிதி...
Read moreஆஸ்திரேலியாவின் கடலுக்கு அடியில் மேற்கொண்ட புதிய ஆய்வில், பல கோடி ஆண்டுகளுக்கு முன் அங்கு ஏராளமான எரிமலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்...
Read moreஅமெரிக்காவில் புதிய பட்ஜெட்டைசெனட் சபை ஏற்றுக் கொள்ளாததால் அரசு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.பிப்ரவரி 16ம் தேதி வரை அரசு பணிகளை கவனிக்க நிதியளிக்கும் இந்த மசோதா நிறைவேறுவதற்கு தேவையான...
Read more