25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது. நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு தடை கோரி...
Read moreசுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஆல்ப்ஸ் மாகாணம் டாவோஸ் நகரில் இன்று சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டு நடைபெற உள்ளது. இந்நிலையில் சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெறும் பகுதியில் கடும்...
Read moreடெல்லியில் கடும் பனிமூட்டம் நிலவி வருவதால் ரயில்கள் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனி மூட்டம் காரணமாக 22 ரயில்கள் தாமதமாகவும், 3 ரயில்கள் பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டது....
Read moreசுவிட்சர்லாந்தில் இன்று நடைபெறும் சர்வதேச அளவிலான பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். சர்வதேச பொருளாதார மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இன்று நடக்கிறது. 70...
Read moreகுடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தற்போது ஒத்திகை தொடங்கியுள்ளது. காமராஜர் சாலையில் நடக்கும் ஒத்திகையில் முப்படை வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
Read moreஅதிரடியாக உயர்த்தப்பட்ட பஸ்கட்டண உயர்வால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், பஸ்கட்டண உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருப்பது, தமிழக ஆட்சியாளர்களுக்கு கடும்...
Read moreசிங்கப்புரில் உள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை எந்தவேளையிலும் கைது செய்வதற்கு இலங்கைக்கு முடியும் என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்....
Read moreகதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் அப்பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பை ஏற்று உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங்ஸ் (Lee Hsien Loong) இன்று (22 ) இலங்கைக்கு...
Read moreயாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனைக்கோட்டை, பொன்னையா...
Read more