Easy 24 News

முல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பில் 120 பேர் வாக்களித்தனர்

முல்­லைத்­தீவு மாவட்டத்தில் 120 வாக்­கா­ளர்­கள் தபால்­ மூ­லம் தமது வாக்­கு­க­ளைப் பதி­வு­செய்­த­னர். மாவட்­டச் செய­லக உத்­தி­யோ­கத்­தர்­க­ளும், தேர்­தல் அலு­வ­லக உத்­தி­யோ­கத்­தர்­க­ளும், பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்­க­ளும் தபால் மூலம் வாக்­க­ளித்­த­னர்....

Read more

வவுனியாவில் காணாமற்போன உறவுகள் போராட்டம்.

வவுனியாவில் காணாமல்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு நேற்று   (23) 334ஆவது நாளாகும் இதையடுத்து வவுனியாவில் முதன்முறையாக உறவுகளினால் மேற்கொள்ளப்பட்ட சாகும் வரையிலான உணவு தவிர்ப்புப்...

Read more

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – மஹிந்த சமரசிங்க.

உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில்...

Read more

இந்தோனேசிய ஜனாதிபதி இலங்கை விஜயம்

இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வரவுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்தோனேஷிய ஜனாதிபதிக்காக இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் 21...

Read more

நேற்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு : ரயில் இன்ஜின் சாரதிகள்

ரயில் சாரதிகள் நேற்று (23) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக ரயில் இன்ஜின் சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு ரயில் பாதுகாப்பு ஊழியர்களின் ஆதரவும்...

Read more

சைட்டம் தொடர்பில் மற்றுமொரு கலந்துரையாடல்

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஜனாதிபதி உபகுழுவின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக கலந்துரையாடலொன்று எதிர்வரும் 26ம் திகதி இலங்கை மருத்துவ சபையில்...

Read more

பாராளுமன்ற பணியாளர்களுக்கு பயிற்சி

பாராளுமன்றத்தில் பணிபுரிய புதிதாக இணைந்த அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்வொன்று பத்தரமுள்ள வோட்டர்ஸ் எட்ஜ் வளாகத்தில் இடம்பெற்றது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபையின்...

Read more

2018 உலக சுகாதார தினம் இலங்கையில்

2018 ஆம் ஆண்டுக்கான உலக சுகாதார தினம் இலங்கையில் நடைபெறவுள்ளது. ஜெனிவாவில் நடைபெற்ற 142 உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று குழுக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உலகளாவிய...

Read more

மஸ்கெலியா பாதசுவடு யாருடையது தெரியுமா?

அண்மையில் மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் கண்டு பிடிக்கப்பட்ட பாதச் சுவடுகள் ஆஞ்சனேயனுடையது என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. காட்டுப் பகுதியின் பாறையொன்றில் பெரிய இரண்டு பாதச் சுவடுகள் அண்மையில்...

Read more

பதினாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம்

கிழக்கு மாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதனையின் போது பதினாறு தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பிரதான நடமாடும் பரிசோதகர்...

Read more
Page 2002 of 2227 1 2,001 2,002 2,003 2,227