அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஐந்து வயது சிறுவன் ஒருவன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளான். யு.கே.ஜி படிக்கும் சிறுவன் ஒருவனை அவனது ஆசிரியர் புத்தகப்பையை கீழே...
Read moreவடக்கு பிரித்தானிய பகுதிகளில் பெய்யும் கடும் பனிபொழிவு மற்றும் மழை காரணமாக ஐஸ் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், Yorkshire மற்றும் Humber போன்ற பகுதிகளில், சனிக்கிழமை இரவு...
Read moreஇந்தியா – கரூர், இராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இராயனூர் இலங்கை...
Read moreசுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிளைம் ஒர்க்ஸ் நிறுவனம் கார்பன்-டை-ஆக்ஸைடை உறிஞ்சி, எதிர்மறை உமிழ்வு முறையில் மின்சாரம் தயாரிக்கும் உலகின் முதல் மின் நிலையத்தை, ஐஸ்லாந்து நாட்டில் நிறுவியுள்ளது. இந்த...
Read moreஅண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மாணவியின் மரணம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்து வெளியிட்டுள்ளார். குறித்த மாணவி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட நிலையில்,...
Read moreபதுளை மகளிர் வித்தியாலயத்தின் பெண் அதிபரை முழந்தாழிட்டு மன்னிப்புக் கோர வைத்த சம்பவத்தைக் கண்டித்து பெரும் ஆர்ப்பாட்டமொன்று பதுளையில் இடம்பெற்றது. குறித்த ஆர்ப்பாட்டமானது பதுளை மகளிர் வித்தியாலயத்திற்கு...
Read moreஇன்று செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23 ஆம் திகதி தொடர்ச்சியான எட்டாவது நாளாக சிறைச்சாலை அதிகாரிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். இன்று 14.00 மணியில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம்...
Read moreகடந்த 2017 ஆம் ஆண்டு இறுதிப் பகுதிகளில், இரு பெரும் இணைய ஊடுருவற் தாக்குதல்கள், உலகை அச்சுறுத்தின. Wannacry எனும் ஊடுருவற் தாக்குதல் பிரபல நிறுவனங்களின் 200.000...
Read moreஅமேசான் நிறுவனமானது பணியாளர்கள் இல்லாத சூப்பர் மார்க்கெட் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அமேசான் கோ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்கு பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை....
Read moreபாகிஸ்தானில் பிளஸ் 2 மாணவன் தான் படிக்கும் பள்ளியின் முதல்வரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைபர் பக்துன்கலா மாகாணத்தில் வசிக்கும்...
Read more