தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராஜி கடற்கரையில் கஞ்சா பதுக்கி வைக்கப்படுள்ளதாக வந்த தகவலையடுத்து இலங்கை...
Read moreமெக்சிகோவில் டேக்சோ என்ற இடத்தில் தனது மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்து அவரை சமைத்து சாப்பிட்ட கணவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த...
Read moreமத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் சிக்குண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவை வீட்டுக்கு அனுப்புவதற்காக, ஒன்றிணைந்த எதிரணியினரால், எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுமென, முன்னாள்...
Read moreஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கும் பொறுப்பை ஜனாதிபதி என்ற வகையிலும் தனிப்பட்ட முறையிலும் தான் பொறுப்பேற்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மத்;திய வங்கி பிணைமுறி...
Read moreமுன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் கருத்து வெளியிட அனுமதிக்குமாறு முன்னாள் நிதி...
Read moreபிறந்து சிறிது நேரமே ஆன குழந்தையை, தந்தை குப்பைத் தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் சான்வெய் பகுதியில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில் பிறந்து...
Read moreவாழ்வின் முழுப்பலனை அனுபவித்து வளமாகவும் நலமாகவும் அமைதியாகவும் வாழ வேண்டும் என்றால் இந்தியாவுக்கு வாருங்கள் என உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார். சுவிட்சர்லாந்தில்...
Read moreதனது சேனைக்குள் நுழைந்த யானை ஒன்றைக் கொன்று தீயிட்டு எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தில் ஒருவரை கைது செய்துள்ளதாக மொரகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர். அநுராதபுரம், உணகொல்லேவ...
Read moreதிருடர்களுக்கும் மோசடிக்காரர்களுக் கும் எதிராக நடவடிக்கை எடுப்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடையாக இருக்கின்றார். அதனால்தான் ஜனாதிபதி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க ஒத்துழைக்குமாறு கேட்கின்றார் என தேசிய...
Read moreஅப்துல்கலாம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு வருகை தந்த தின நினைவு கூரல் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் கல்லூரி அதிபர் சதா.நிமலன் தலைமையில் நேற்று இடம்பெற்றது. நிகழ்வில் மர...
Read more