சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய பிரதமர் மோடி இன்று அதிகாலை நாடு திரும்பினார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரில் 48-வது...
Read moreகால்நடைத் தீவன ஊழல் வழக்கில், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை குற்றவாளி என்று சி.பி.ஐ நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, அவர் ராஞ்சியில் இருக்கும் பிஸ்ரா...
Read moreஅ.தி.மு.க., தே.மு.தி.க. உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 1,000 பேர் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற...
Read moreதமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்று டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கதமிழ்ச்செல்வன் உள்பட 18 பேர் தமிழக கவர்னரிடம் மனு கொடுத்தனர். இதையடுத்து,...
Read more''வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,'' என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து...
Read moreஎல்லை தாண்டும் மீனவர்களுக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையிலான சட்ட மசோதா இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ. 17.5...
Read moreபாகிஸ்தானின் விஜிரிஸ்தான் பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானம் இன்று தாக்குதல் நடத்தியதில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் வந்துள்ளன. பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான்...
Read moreபாகிஸ்தானில் ஆப்கன் எல்லையை ஒட்டியுள்ள குர்ரம் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஹக்கானி...
Read moreஇங்கிலாந்தில் வசித்த இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரை, அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துள்ளது. இங்கிலாந்தில் வசித்த இந்தியா வம்சாவளி குடும்பத்தில் பிறந்தவர் சித்தார்த்தா தார். தனது இளம்...
Read moreசீனாவில் மூன்று முக்கிய ரயில் பாதையை இணைக்கும் புதிய நான்லாங் ரயில்வே பாதையை 1500 தொழிலாளர்கள் 9 மணி நேரத்தில் உருவாக்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. சீனாவில் வளர்ந்து...
Read more