இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரசியல் கட்சி காரியாலங்களை...
Read moreபதுளை பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் முடியும் வரை ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வல பதவியிலிருந்து தற்காலிகமாக...
Read moreஊவா மாகாண சபைக்கு முன்னால் சற்று அமைதியின்மை நிலை ஏற்பட்டுள்ளதுடன், மாகாண சபையின் பொதுச் சபை அமைர்வுக்காக சென்ற உறுப்பினர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில்...
Read moreஅனுராதபுரம் மயிலகஸ்சந்தி பகுதியில் வீடொன்றை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மதில் ஒன்றின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததன் காரணமாக 2 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் பொலிஸார்...
Read moreஇலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. பிணைமுறி...
Read moreகொழும்பு நாரஹன்பிட்டியிலுள்ள தொழில் திணைக்களத்தில் தற்போது ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்திலுள்ள அங்கத்தவர்களின் பணத்தை மீளப்பெறுவதற்கான பணிகள் தற்போது வழமைபோல் நடைபெற்று வருகின்றன....
Read moreதீவகம் ஊர்காவற்றுறை பருத்தியடைப்பில் பொதுமக்களின் காணிகளை சுவீகரித்துள்ள கடற்படையினரை வெளியேறுமாறு கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தனியாருக்கு சொந்த...
Read moreஜெயலலிதா மரணம் தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் மற்றும் சசிகலாவின் உதவியாளர் ஆகியோருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்...
Read moreசெம்மரக்கடத்தல் வழக்கில், குண்டர் சட்டத்தில் கைதான வேலூர் மாவட்டம், அணைக்கட்டு ஒன்றிய தி.மு.க செயலாளர் பாபுவை கடந்த 4 நாள்களாகக் காணவில்லை என்று அவரது மனைவி பிரேமலதா,...
Read moreதூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதி தாமிரபரணி ஆற்றில் படகுக் குழாம் அமைப்பதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இப்பகுதி மக்களின் 20 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற இருப்பதால்,...
Read more