Easy 24 News

பொதுமக்கள், மாணவர்கள் போராட்டம் : போர்க்களம் ஆனது தமிழ்நாடு

திருவையாறு அடுத்த மேலதிருபந்துருத்தியில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் மறியல் செய்து வருகின்றனர். தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வகுப்புகளை...

Read more

ராமேஸ்வரம் சங்கர மடத்தில் நுழைந்து ஆர்ப்பாட்டம்செய்த தமிழ் தேசிய கட்சியினர்!

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட காஞ்சி சங்கராச்சாரியாரைக் கண்டித்து, ராமேஸ்வரம் சங்கர மடத்தை தமிழ் தேசிய கட்சியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இரண்டு நாள்களுக்கு முன்...

Read more

திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் தீக்குளிக்க முயற்சி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்மாவத் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாரணாசியில் உள்ள திரையரங்கு வளாகத்திற்குள் ஒருவர் தீக்குளிக்க...

Read more

பேருந்து கவிழ்ந்து விபத்து: 2 பேர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தோடா மாவட்டத்தில் உள்ள தத்ரி காந்தோ சாலையில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது....

Read more

தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு

கார் ஓட்டுநரை தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாமரைச் செல்வன் மற்றும் காவலர்கள் மூன்று பேர் மீது...

Read more

பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மூணாம்பள்ளி அருகே செயல்பட்டுவரும் பட்டாசு தொழிற்சாலையில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 க்கும் மேற்பட்டவா்கள் படுகாயம் என தகவல்கள்...

Read more

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான குறிப்புகள் ஆணையத்திடம்

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான குறிப்புகளை விசாரணை ஆணையத்தில் அளித்துள்ளதாக மருத்துவர் பாலாஜி தெரிவித்துள்ளார்.தேவைப்பட்டால் விசாரணைக்கு அடுத்த மாதம் வர வேண்டியிருக்கும் என்றும் மருத்துவ குறிப்பு சார்ந்து கேட்கப்பட்ட...

Read more

நெடுந்தீவு அருகே 8 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 8 பேரும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின்...

Read more

அமெரிக்கா வான்வழி தாக்குதல் : பாகிஸ்தான் கடும் கண்டனம்

அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் ஆப்கன் பயங்கரவாதிகளை தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வடக்கு பாகிஸ்தானில் குர்ராம் ஏஜென்ஸி பகுதியில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம்...

Read more

பள்ளியில் துப்பாக்கி சூடு : இரு மாணவர்கள் பலி

அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உயர்நிலைப்பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 17 பேர் காயமடைந்துள்ளனர். பென்டன் நகரத்தில் உள்ள மார்ஷல் கவுண்டி உயர்நிலை பள்ளியில் நேற்று...

Read more
Page 1998 of 2227 1 1,997 1,998 1,999 2,227