Easy 24 News

ரயில் முன் பாய்ந்த மதிமுக தொண்டர்

தஞ்சாவூரில் நடந்த ரயில் மறியல் போரட்டத்தில் திடீரென ரயில் முன் பாய்ந்து ரயிலை மறிக்க முயன்ற ம.தி.மு.க. தொண்டரைக் காவல்துறையை சேர்ந்த ஒருவர் தாவி விழுந்து, பிடித்து...

Read more

பஸ் கட்டணம் : வலுக்கும் கட்சிகளின் போராட்டங்கள்!

பஸ் கட்டண உயர்வை ரத்துசெய்யக் கோரி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடந்துவருகிறது. ஏற்கெனவே திமுக அறிவித்துள்ள சிறைநிரப்பும் போராட்டத்தின் தொடர்ச்சியாக, பிப்ரவரி 1 முதல் தொடர்...

Read more

தேர்தலுக்கு முன் பிணைமுறி மோசடி விவாதத்தை நடத்த கோரிக்கை

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை ஆகியன தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்காக விஷேட கட்சித் தலைவர்கள்...

Read more

09 இலட்சம் கோடி ரூபாய்களுக்கு கணக்கு வழக்குகள் இல்லை…!!!

ஜனாதிபதி ஊடகங்களிடம் ஒரு அதிர்ச்சியான செய்தியை வெளியிட்டார். இந்த நாடு கடந்த ஆட்சிக்காலம் முதல் இன்றுவரை 10 டிரில்லியன் ரூபாய்கள் அதாவது 10,000 பில்லியன் ரூபாய்கள் கடன்...

Read more

கணிசமான நிதி செலுத்தியபின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு

ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த சௌதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்பிசி தொலைக்காட்சி வலையமைப்பின்...

Read more

100 ஐ தாண்டியும் மருத்துவமனை செல்லாத சகோதரர்கள்

வயது முதிர்ந்தாலும் அடுத்தவர்களின் கைகளை எதிர்பார்க்கலாம் தமது உழைப்பில் வாழ்ந்து வருகின்றனர் 110, 108 வயதுடைய அண்ணன், தங்கை. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம்...

Read more

குருநாகலில் விபத்து 20 பேர் காயம்

பாரவூர்தியும் பேருந்தும் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 20 பேர் காயமடைந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். கண்டி – குருநாகல் பிரதான வீதியில் கலகெதப்ர பொலிஸ் நிலையத்துக்கு...

Read more

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே 2 கோடி ரூபா கொடுக்கப்பட்டது – அங்கஜன் இராமநாதன் எம்.பி

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுசேருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்....

Read more

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த 5000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்

கடந்த வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய அங்கத்தவர்களின் பிள்ளைகள் 5000 பேருக்கு, புலமைப்பரிசில் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொருவருக்கும்...

Read more

வாக்குப்பெட்டியை புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது

தபால் மூலம் வாக்களிப்பின்போது வாக்குப்பெட்டியை புகைப்படம் எடுத்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கெப்பத்திகொல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரவபொத்தான பகுதியில் வைத்தே குறித்த ஆசிரியர் நேற்று முன்தினம்...

Read more
Page 1987 of 2227 1 1,986 1,987 1,988 2,227