முதல் தடவையாக இரண்டு தொடர்பாடல் செய்மதிகள் இலங்கையில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளன. ஜப்பானின் கியூடெக் நிறுவனத்தின் உதவியுடன், நெனோ தொழிநுட்பத்துடனான செய்மதியொன்று 2019 இல் ஏவப்படவுள்ளதாக ஆதர்...
Read moreஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 18ஆம் திகதி உடல் அவயவங்களை தானம் செய்யும் தேசிய தினமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறிஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிறப்பு சத்திரசிகிச்சை...
Read moreபிரான்ஸ் -Mauvières (Indre) இலுள்ள ஒரு உணவகத்தில் மீன் உணவொன்றைச் சாப்பிட்ட பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாப்பிட் மீனுடன் வழங்கப்பட்ட திரவத்தில் (sauce) இல் வாசனை...
Read moreசெயன் நதி ஒரே இரவிற்குள் 7 சென்றிமீற்றர்கள் உயரத்தினை எட்டியுள்ளது. வெள்ளிக்கிழமை மால 17 மணிக்கு pont d'Austerlitz இல் 5.62 மீற்றராக இருந்த நீர் மட்டம்,...
Read moreமன்னார் வளைகுடா கடற்பகுதியில் இராட்சத திருக்கை மீனொன்று சிக்கியுள்ளது. இன்றைய தினம் மீனவரொருவருக்கு யானை திருக்கை எனப்படும் திருக்கை மீன் ஒன்றே இவ்வாறு சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராமேஸ்வரம்...
Read moreபணச்சலவை தொடர்பாக, ஆபத்தான 11 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது. நாடுகளுக்கிடையிலான நிதி நடவடிக்கை செயலணி இதனை தெரிவித்துள்ளது. பணச்சலவை குறித்த அதிக ஆபத்துள்ள மற்றும் கண்காணிப்பு...
Read moreஅண்மைக்கால தரவுகளின் அடிப்படையில் இலங்கை நாணயமான ரூபாய் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்யவுள்ளதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும் நேற்றையதினம் ரூபாவின் பெறுமதி சற்று அதிகரிப்பு நிலையை பதிவு செய்ததாக...
Read moreகிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து கொண்டுள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக...
Read moreபேருந்து கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்களுக்கு மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். மேலும் பேருந்து கட்டண...
Read moreகரூரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி விடுவிக்கப்பட்டார். முன்னதாக கரூரில் சாலை மறியலில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். விவாரணைக்கு...
Read more