லண்டனில் கார் மோதி மூன்று இளைஞர்கள் இறந்ததில் ஒருவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Hayes பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் மூன்று இளைஞர்கள்...
Read moreஅமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் கடத்தப்பட்ட நபரை மீட்கவேண்டிய மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியே அவரைத் தவறுதலாகச் சுட்டுக் கொன்றார். கடந்த வியாழக்கிழமை அந்தத் துயரச் சம்பவம் நடந்தது....
Read moreஎமது மக்களுடைய விவசாய பண்ணைகளை இராணுவத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறிருக்கையில், காணிகளை விடுவிப்பது தொடர்பான அரசதலைவரின் கூற்றை எப்படி ஏற்றுக்கொள்வது? அவரது கூற்றை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள...
Read moreதே.ஜ., கூட்டணிக்கு நாங்கள் தேவைப்படா விட்டால், 2019 பொதுத் தேர்தலில், எங்கள் வழியில் செல்லத் தயார்,'' என, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர், சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்....
Read moreஆதார்' கடந்த, 2017ல், ஆக்ஸ்போர்டு அகராதியின் சிறந்த ஹிந்தி வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆதார் அடையாள அட்டை, நாடு முழுவதும், 120 கோடி பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த...
Read moreதமிழக அரசின் தலைமை செயலர் பதவிக்கு, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், பல வழிகளில் முயற்சித்து வருவது, கோட்டை வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசின்...
Read moreதமிழகம் - கேரள அரசுகளுக்கு இடையே உருவான பரம்பிகுளம் - ஆழியாறு நதி நீர் ஒப்பந்தம் மறுஆய்வு செய்யப்படாமல் 30 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படுகிறது. அந்த திட்டத்தில் கேரளாவுக்கு...
Read moreமகாராஷ்ட்ரா கோலாபூர் நகரத்தில், நேற்று நள்ளிரவு மினி பஸ் ஒன்று எதிர்பாராத விதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் 12 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது....
Read moreபேருந்து கட்டணத்தை குறைத்திருப்பதாக அரசு அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகவே உள்ளது. இதற்காக போராடிய மாணவர்களை அரசு அவமதித்துள்ளது." என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்...
Read moreநெல்லை மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதிகளில் இன்று (28.1.2018) அதிகாலை முதலாக புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கின. இதில் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம்...
Read more