Easy 24 News

எதிர்க்கட்சி தலைவர் ரஷ்யாவில் கைது

ரஷ்யாவில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள, அலெக்ஸி நாவல்னி அலுவலக அறையை, ரம்பத்தை பயன்படுத்தி உடைத்து, அதிரடியாக உள்ளே நுழைந்த போலீசார், அவரது ஆதரவாளர்கள் பலரை கைது...

Read more

அனைவரையும் உருக்கிய அகதிகளிற்கான பாடல்!!

அகதிகளிற்காகப் பாடப்பட்ட பாடல் "Destination Eurovision" இன் வெற்றிப் பரிசைப் பெற்றுள்ளது. அகதியாக வந்த இடத்தில், தொண்டு நிறுவனங்களால் காப்பாற்றப்பட்ட நிஜேர் தம்பதியினரில், மனைவி Aquarius கப்பலில்...

Read more

திருத்தி அமைக்கப்பட்டால் பரிஸ் ஒப்பந்தந்தில் இணைய தயார்!

பரிஸ் ஒப்பந்தத்தில் அமெரிக்கா இணைய தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து கடந்த வருடம் அமெரிக்கா வெளியேறியதன் பின்னர்,...

Read more

இமாலயத்தில் சிக்கிக் கொண்ட பிரெஞ்சு வீராங்கனை!!

பிரான்சின் பிரபல மலையேறும் வீராங்கனையான எலிசபெத் ரெவோல் (Elisabeth Revol) இமயமலையில் உள்ள நங்கா பிரபாத் சிகரத்திற்கு ஏறும் போது சிக்கலிற்கும் ஆபத்திற்கும் உள்ளாகி உள்ளார். இவர்...

Read more

அண்ணனின் பிரிவைத் தாங்க முடியாது தம்பி எடுத்த விபரீத முடிவு!

மட்டக்களப்பு கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்து அகால மரணமடைந்துள்ளனர். இதனை காத்தான்குடி பொலிஸார் உறுதி செய்துள்ளனர். மட்டக்களப்பு, கல்லடி...

Read more

வெளிநாட்டு யுவதியினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட ஆபத்து!

வெளிநாட்டு யுவதியொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இருநூறு லட்சம் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் நைஜீரிய நாட்டு யுவதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர்...

Read more

லண்டனில் ஹீரோவான இலங்கை தமிழர்!

லண்டனில் ஹுரோவாக செயற்பட்ட இலங்கை தமிழர் ஒருவரின் அதிரடி செயற்பாடு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் கிழக்கு ஹரோவிலுள்ள தபால் நிலையத்தில் கறுப்பின நபர் ஒருவர் கொள்ளையிட...

Read more

ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை நாளைய தினம் ஜனாதிபதி செயலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை காலை ஒன்பது மணிக்கு...

Read more

தேர்தலுக்கு முன் ஆணைக்குழு இறுதி அறிக்கை விவாதம்!!

பிணை முறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைகள் தொடர்பான விவாதத்தை எதிர்வரும் பெப்ரவரி 08 ஆம்...

Read more

காபுல் தாக்குதல்! – அணைந்தது ஈஃபிள்!!

காபுல் நகரில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலை அடுத்து நேற்று சனிக்கிழமை இரவு ஈஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. நேற்று சனிக்கிழமை ஆஃப்கானின் தலைநகர் காபுலில்...

Read more
Page 1985 of 2227 1 1,984 1,985 1,986 2,227