Easy 24 News

ஊழலுக்கு எதிரான ஒபரேசன் – 400 பில்லியன்களை கைப்பற்றிய சவுதி அரேபியா

சவுதி அரேபியாவில் ஊழல் மற்றும் முறைகேடு தொடர்பில் கைதான இளவரசர்களிடம் இருந்து சுமார் 400 பில்லியன் ரியால் கைப்பற்றியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில்...

Read more

புதிய 1000 ரூபா தாளில் நாட்டிலுள்ள பிரதான நான்கு சமயங்கள்

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை நினைவு கூரும் முகமாக இலங்கை மத்திய வங்கி புதிய 1000 ரூபா நாணயத்தாள் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. குறித்த புதிய...

Read more

கம்மம்பில விளக்கமில்லாமல் கருத்து கூறுகிறார்

  மக்கள் பிரதிநிதியொருவர் பொதுச் சொத்து மோசடி செய்தமை உறுதியாகி குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், அவரது குடியுரிமை 7 ஆண்டுகளுக்கு இல்லாமல் போகின்றது என்பதைக் கூட விளங்காமல் கம்மம்பில...

Read more

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட சிறை கலவரம்: 10 பேர் பலி

பிரேசில் நாட்டில் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரேசில் நாட்டின் வட கிழக்கில்...

Read more

வளர்ப்பு பூனையால் 10 கோடி சம்பாதித்த பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் வளர்ப்புப் பூனையின் புகைப்படத்தைப் பயன்படுத்திய நிறுவனத்திடமிருந்து 10 கோடி ரூபா (£500,000) நட்ட ஈடு பெற்றிருக்கிறார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச்...

Read more

எகிப்து சுற்றுலாத்துறையை மேம்படுத்த உலகின் உயரமான ஆணும் குள்ளமான பெண்ணும் சந்திப்பு

எகிப்து நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த உலகின் மிகவும் குள்ளமான பெண்ணும், மிக உயரமான ஆணும் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசி மகிழ்ந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. உலகின் மிகவும்...

Read more

இலங்கையில் தீவொன்று அழியும் அபாயம்!

தீவு ஒன்றை இலங்கை மிக விரைவில் இழக்கும் அபாயம் தோன்றியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். சிலாபம் – அரைச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்துபந்திய தீவே இந்த ஆபத்தை...

Read more

உலக மாஸ்டர் பேக்கர் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் தெரிவு

உலக மாஸ்டர் பேக்கர் (World Master Baker) சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா வாழ் இலங்கை தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள தலை...

Read more

ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாடு மாறும் ஆச்சரியத் தீவு

ஒரு குண்டு கூட சுடப்படாத போதிலும், அடுத்த வாரம் 9,942 சதுர அடியுள்ள தனது நிலப்பகுதியை ஸ்பெயினிடம் பிரான்ஸ் ஒப்படைக்கும். ஆனால், ஆறு மாத காலத்தில் இந்த...

Read more

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசரிடம் கோரிக்கை

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்குமாறு பிரித்தானிய இளவரசர் எட்வர்ட்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தினால் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இளவரசர் எட்வர்ட் எதிர்வரும் மாதம்...

Read more
Page 1979 of 2227 1 1,978 1,979 1,980 2,227