Easy 24 News

நகர மண்டபத்துக்குள் திடீரென நுழைந்த அதிகாரிகள்!

நேற்று செவ்வாய்க்கிழமை மார்செய் நகரின் நகர மண்டபத்துக்குள் திடீரென நுழைந்த அதிகாரிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பிரான்சின் தேசிய நிதி ஆணையம் இந்த தேடுதல் வேட்டையை முன்னெடுத்தது....

Read more

2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை விதிக்கும் நாடு!

பல நாடுகளில் இரண்டாவது திருமணம் செய்தால் குற்றம் என்ற நிலையில் எரித்ரியா என்ற நாட்டில் ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்யாவிட்டால் சிறைத்தண்டனை என்ற புதிய சட்டம் அமலுக்கு...

Read more

மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விரைவில் செயற்படும்

மயி­லிட்டி மீன்­பி­டித் துறை­மு­கம் மிக விரை­வில் மீள செயற்­ப­டு­வ­தற்­கான நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என தேசிய நல்­லி­ணக்க அமைச்­சின் செய­லா­ளர் சிவ­ஞா­ன­சோதி தெரி­வித்­து­ள்ளார். இது தொடர்­பாக அவர் அனுப்பி...

Read more

சிறப்பு அதிரடிப்படைனர் குவிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும், ஆதரவாளர்களும், வேட்பாளர்களின் செயலகங்களும் தாக்கப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள வருகின்றது. இதனால் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்...

Read more

சீனாவில் பனியால் உறைந்த கடல் தீவு

சீனாவை தற்போது கடும் பனி வாட்டி வருகிறது. சீனாவின் ஜியுஹூவா தீவின் கடல் பகுதி முழுவதும் உறைந்து பனிகட்டியாக மாறி உள்ளது. சிங்செங்க் மாகாணத்தின் அருகே, லியாவோடாங்...

Read more

சார்லி எப்தோ பயங்கரவாதத தாக்குதல் – நால்வர் கைது!!

2015 ஆம் ஆண்டு, சார்லி எப்தோ ஊடகத்தின் மீது, இஸ்லாமியப் பயங்கரவாதிகள் குவாச்சி சகோதரர்கள், பயங்கரவாதத் தாக்குதல் நடாத்தியிருந்தனர். இதில் காவற்துறையினர் உட்படப் பன்னிரண்டு பேர் படுகொலை...

Read more

இந்தியா வர ஆசைப்படுகிறார் மலாலா

இந்தியாவுக்கு வர ஆசைப்படுவதாகஅமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா,20, தெரிவித்தார். பெண் குழந்தைகள் கல்விகற்க பள்ளிக்குச்செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து குரலெழுப்பியதால் 15 வயதில் பாகிஸ்தானில் தலிபான்...

Read more

1 கோடி ரூபா மதிப்புள்ள போதை பொருள் திருச்சி விமான நிலைய அதிகாரிகளால் பறிமுதல்

மலேசியாவில் இருந்து கடத்தப்பட்ட 1 கோடி ரூபா மதிப்புள்ள போதை பொருளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். மலேசியாவில் இருந்து திருச்சி செல்லும் மலிண்டோ...

Read more

இந்தியக் கடற்படையின் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் கராஞ்ச் களத்தில்

இந்தியக் கடற்படையின் மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பல் கராஞ்ச் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மஸாகான் டக் லிமிடெட் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட இந்த நீர்மூழ்கி கப்பலை கடற்படைத் தலைவர் அட்மிரல் சுனில்...

Read more

வவுனியாவில் இளைஞர் ஒருவருக்கு மரணதண்டனைத் தீர்ப்பு!

வவுனியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞனுக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. வவுனியா மகாறம்பைக்குளம் சிறீராமபுரம் பகுதியில் 2011 ஆம்...

Read more
Page 1978 of 2227 1 1,977 1,978 1,979 2,227