தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று கொசவா. இந்த நாடு செர்பியா நாட்டிடம் அடிமையாக பல ஆண்டுகாலம் இருந்த நிலையில், இந்நாடு சுதந்திரம் பெற அமெரிக்கா உதவி செய்தது....
Read moreஇளவாலை, சேந்தாங்குளத்தில் இரு பிள்ளைகளின் தாய் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நடந்துள்ளது. இரு பிள்ளைகளின் தாயான 22வயதுடைய அன்ரன் உதயராஜ் டிலக்சினி...
Read moreஇரத்தினபுரி பொது வைத்தியசாலையில் பிறந்த ஆண் குழந்தைக்கு பெயர் வைக்காமலேயே பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாம் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக குறித்த...
Read moreஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த பதுளை தமிழ் மகளிர் பாடசாலை அதிபரை மண்டியிட வைத்தமை...
Read moreபணம் இல்லை என்றால் எதுவும் இல்லை என்ற இன்றைய கால கட்டத்தில், நெதர்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் பிச்சைக்காரரை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்தை வந்தடைந்தாா். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வீரசிங்க மண்டபத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில்...
Read moreநாட்டின் பிரதான கட்சிகளுக்கு எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என நிர்ணயக்ககூடிய தேர்தலாக இந்த உள்ளுராட்சி சபை தேர்தல் மிக முக்கியமானதாக காணப்படுகின்றது என கல்வி இராஜாங்க...
Read moreயுத்தம் இடம்பெற்ற பின்னரும், மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் காணாமல்போதல்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளார். அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக்...
Read moreபெருநாட்டில் விண்கற்கள் விழுந்துவிட்டதாக மக்கள் நினைத்த நிலையில், அது பழைய செயற்கை கோளின் எரிபொருள் டேங்க்குகள் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது. பெருவில் Puno பகுதியில் Larancahuani இனத்தைச்...
Read more"இது நிஜம். ஆம் நிஜம் தான். அது பிறந்தது. அது ஓர் பேரதிசயம். அதை உருவாக்கும்வரை அது எப்படி வரும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால்... அதைப்...
Read more