''அனைத்து ஆதீன மடங்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்'' என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆதீனம் தொடர்பாக...
Read moreமத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். 2018 -19 நிதியாண்டுக்கான பட்ஜெட் இது. ஒவ்வொரு வருஷமும் பிப்ரவரி மாதம் கடைசியில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்,...
Read moreமத்திய பட்ஜெட்டுக்கு முதல்வர் பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். முதல்வர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “2018-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்துள்ளார்....
Read moreஅரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த், மாவட்ட வாரியாக கட்சியின் நிர்வாகிகளை அறிவிக்க நடவடிக்கை எடுத்துவரக்கூடிய நிலையில், நெல்லையில் உள்ள நரசிங்கபெருமாள் கோயிலில் ரஜினியின் மூத்த மகளான...
Read more70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம், இன்று முதல் (01) அமுலுக்கு வரும் வகையில் ௦7 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. கைத்தொழில்...
Read moreவெள்ளவத்தை புகையிரத நிலையத்தின் அருகே உள்ள கடற்கறையில் 35-40 வயது மதிக்கத் தக்க ஒர் ஆணின் சடலம் கிடைப்பததை இன்று (1)ஆம் திகதி காலை 08.00 மணியளவில்...
Read moreஸ்பெயின் நாட்டின் இளவரசியாக மன்னர் ஆறாம் பிலிப்பின் 12 வயது மகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்பெயின் மாட்ரிக் நகர் ராஜல் பிளாசில் மன்னர் ஆறாம் பிலிப் நேற்றைய...
Read moreவீட்டு வாசற்படியில் களைப்பாறிக் கொண்டிருந்த மூதாட்டியை தெரு நாய் கடித்ததால் அவர் உயிரிழந்துள்ளார். ரேபீஸ் எனப்படும் நீர் வெறுப்பு நோய் ஏற்பட்டு அம்மூதாட்டி மரணித்து விட்டதாக வைத்தியசாலையில்...
Read moreஜப்பானில் முதியோர் பாதுகாப்பு இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் தங்களின் இரத்தத்தை வேர்வையாக சிந்தி,...
Read moreநாடாளுமன்றத்துக்கு ஒரு நிமிடம் தாமதமாக வந்ததற்காக, பிரிட்டன் அமைச்சர் ஒருவர் தனது பதவியை ராஜினாமாசெய்வதாக அறிவித்திருக்கிறார். பிரிட்டனில், தெரசா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது....
Read more