எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள 70 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விசேட வாகன போக்குவரத்து அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கொழும்பு...
Read moreஜே.வி.பி கட்சியின் அடுத்த தலைவராக பிரபல பாடகர், ஜிப்ஸீஸ் இசைக் குழுவின் தலைவர் சுனில் பெரேரா தெரிவாகக் கூடும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதித்...
Read moreதன் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மன்றாடி வருகின்றார். பொதுஜன முன்னணியில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, யாழ்ப்பாணத்தில் நேற்றுக்காலை...
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது....
Read moreஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 06 ஆம் திகதி முழுமையான விவாதம் நடாத்த அவகாசம் போதாதெனின், கட்சித் தலைவர்களின் உடன்பாட்டுடன் தேவையான அளவிற்கு மேலும் நாட்களை ஒதுக்கிக்...
Read moreதபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றதன் பின்னர் வாக்களிக்காமல் இருந்த சகலரிடமிருந்தும் காரணம் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஒரு தபால் மூல வாக்குக்காக மாத்திரம் 750.00...
Read moreஉள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பில் அமைச்சர்களான லக்ஷமன் கிரியெல்லவும், பைஸர் முஸ்தபாவும் முன்வைத்த அறிவிப்புக்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கான தீர்வு இன்று (02) நடைபெறவுள்ள கட்சிச்...
Read moreஏழு வயது சிறுமியின் கண் முன்னால், அவளின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவரே இக்கொலையினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது....
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது இருந்திருந்தால் அங்கஜன் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஊடாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக எமது மண்ணில் வந்திருக்க மாட்டார். இவ்வாறு ரெலோ அமைப்பின்...
Read moreதமிழ்நாட்டில் உள்ள பெரிய பாசனத்திட்டங்களில் முக்கியமானது பி.ஏ.பி.என்றழைக்கப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம். கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்தத் திட்டத்தின்...
Read more