Easy 24 News

சுதந்திர தினத்தன்று விசேட போக்குவரத்து

எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள 70 ஆவது சுதந்திர தின நிகழ்வை முன்னிட்டு விசேட வாகன போக்குவரத்து அமுல்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தகவலை பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கொழும்பு...

Read more

ஜே.வி.பி கட்சியின் அடுத்த தலைவர் சுனில் பெரேரா!!

ஜே.வி.பி கட்சியின் அடுத்த தலைவராக பிரபல பாடகர், ஜிப்ஸீஸ் இசைக் குழுவின் தலைவர் சுனில் பெரேரா தெரிவாகக் கூடும் என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் பிரதித்...

Read more

என்மீது தமிழ் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் – மஹிந்த

தன் மீது தமிழர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மன்றாடி வருகின்றார். பொதுஜன முன்னணியில், போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, யாழ்ப்பாணத்தில் நேற்றுக்காலை...

Read more

மஹிந்தவின் பிரஜாவுரிமையைப் பறிக்க விடமாட்டோம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரஜாவுரிமையைப் பறிக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு வழங்காது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது....

Read more

ஆணைக்குழு அறிக்கை விவாதத்துக்கு கால அவகாசம்

ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பில் எதிர்வரும் 06 ஆம் திகதி முழுமையான விவாதம் நடாத்த அவகாசம் போதாதெனின், கட்சித் தலைவர்களின் உடன்பாட்டுடன் தேவையான அளவிற்கு மேலும் நாட்களை ஒதுக்கிக்...

Read more

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியோரிடம் கட்டணம் அறிவிட நடவடிக்கை

தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றதன் பின்னர் வாக்களிக்காமல் இருந்த சகலரிடமிருந்தும் காரணம் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. ஒரு தபால் மூல வாக்குக்காக மாத்திரம் 750.00...

Read more

பைஸர், கிரியெல்ல ஆகியோரின் அறிவிப்பு குறித்து இன்று தீர்மானம்

உள்ளுராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு தொடர்பில் அமைச்சர்களான லக்ஷமன் கிரியெல்லவும், பைஸர் முஸ்தபாவும் முன்வைத்த அறிவிப்புக்கள் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கான தீர்வு இன்று (02) நடைபெறவுள்ள கட்சிச்...

Read more

மகளின் கண் முன்னால் தாயார் சுட்டுக்கொலை!

ஏழு வயது சிறுமியின் கண் முன்னால், அவளின் தாயார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்ட பெண்ணின் முன்னாள் கணவரே இக்கொலையினை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது....

Read more

புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் MP ஆகியிருக்க மாட்டார்

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஊடாக ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக எமது மண்­ணில் வந்­தி­ருக்க மாட்­டார். இவ்­வாறு ரெலோ அமைப்­பின்...

Read more

தண்ணீர் திருட்டைத் தடுக்க 5 பறக்கும் படைகள்

தமிழ்நாட்டில் உள்ள பெரிய பாசனத்திட்டங்களில் முக்கியமானது பி.ஏ.பி.என்றழைக்கப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத்திட்டம். கோவை,திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இந்தத் திட்டத்தின்...

Read more
Page 1973 of 2227 1 1,972 1,973 1,974 2,227