ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் தடவையாக சுதந்திர தின நிகழ்வுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு முன்னரான இலங்கையின் சுதந்திர...
Read moreதலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவின் பொக் கற்றுக்குள் நான் இருக்கின்றேன் என்று யாழ்ப்பாணத்தில் வைத்து முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். அவரின்பொக்கற்றுக்குள் நான் இல்லை....
Read moreஆவரங்கால் கிழக்கில் பூட்டியிருந்த வீட்டுக்குள் நுழைந்து அலைபேசியைத் திருடிச் சென்றவர் பொலிஸாரால் சில மணித்தியாலத்திலேயே கைது செய்யப்பட்டார். நேற்று பி.ப. 4.30 மணியளவில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து...
Read more40 லீற்றர் கசிப்புடன் இளவாலையில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இளவாலை பிரான்பற்றில் வீட்டில் வைத்துக் கசிப்புக் காய்ச்சி விற்பனை செய்யப் படுவதாகப் பொலிஸாருக்கு தகவல்...
Read moreஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான மறைந்த பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி...
Read more2011ஆம் ஆண்டு பேச்சுக்கு என்னைத் தனது மாளிகைக்கு அழைத்து மிரட்டும் வகையில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நடந்து கொண்டார். அவர் மட்டுமல்ல, அங்கிருந்தவர்கள் எல்லோரும்...
Read moreகிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தைப் புறக்கணித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்திருந்தனர். இதன்போது கறுப்பு உடையணிந்தும், தலையில் கறுப்புப் பட்டி அணிந்தும் இருந்தனர்....
Read moreமுடியுமானால் நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள பிரதான அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். நேற்று (04) மாலை இடம்பெற்ற பொதுக்...
Read moreபெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் மரணத்துக்கான காரணம் யானை தாக்கியதானால் ஏற்பட்ட விலா எலும்பு முறிவின் வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு என...
Read moreஅரசியல் விவகாரம் தொடர்பில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டாம் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சகல அரசியல் கட்சிகளிடமும், சுயாதீனக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உள்ளுராட்சி சபைத்...
Read more