ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்த நிர்மலா சீதாராமன்!

இந்திய ராணுவத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் லடாக்கில் இருக்கும் ராணுவ வீரர்களை நேரில் சென்று சந்தித்துள்ளார். முன்னதாக நிர்மலா சீதாராமன், உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஏர்ஃபீல்ட்...

Read more

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ் என்கவுன்ட்டர்: ஒருவர் காயம்!

உத்தரப் பிரதேச மாநிலம் சிதாபூர் பகுதியில், சமூக விரோதிகளுக்கும் போலீஸுக்கும் இடையில் நடந்த என்கவுன்ட்டரில், ஒருவர் காயமடைந்துள்ளார். உத்தரப் பிரதேசம், சிதாபூர் பகுதியில் போலீஸ் இரவு ரோந்துப்...

Read more

முதலீட்டாளர் மாநாடு பணிகளில் தாமதம் ஏன்?

முதலீட்டாளர் மாநாட்டிற்கான தனி அதிகாரியை நியமிக்காததால், அதற்கான பணிகளில், சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா அறிவித்த படி, இரண்டாவது முதலீட்டாளர் மாநாடு, 2017ல் நடத்தப்படவில்லை. இந்நிலையில், முதலீட்டாளர்மாநாட்டை நடத்துவதற்கான...

Read more

தேஜாஸ் போர் விமானத்தில் பறந்த அமெரிக்க தளபதி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, தேஜாஸ் போர் விமானத்தில், அமெரிக்க விமானப் படை தளபதி, டேவிட் கோல்ட்பீன் பயணித்தார். அரசு முறை பயணம்அமெரிக்க விமானப் படை தளபதி, டேவிட் கோல்ட்பீன்,...

Read more

சிறையில் உள்ள லாலுவுக்கு ஜாமீன் மறுப்பு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு ஜாமீன் வழங்க ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்...

Read more

பி.ஜே.பி. கூட்டணியிலிருந்து தெலுங்குதேசம் வெளியேறுகிறதா?

பி.ஜே.பி. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்து, நான்காண்டுகள் நிறைவடைய இருக்கிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் சூழ்நிலையில், இப்போதே நாடு முழுவதும் தேர்தலுக்கான ஃபீவர்,...

Read more

சாட்சிகளை நேரில் ஆஜர்படுத்தாத சூளைமேடு காவல் ஆய்வாளருக்கு எதிராக வாரண்ட்

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான கொலை வழக்கில், சாட்சிகளை நேரில் ஆஜர்படுத்தாத சூளைமேடு காவல் ஆய்வாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more

தீ விபத்திற்கு, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் கோபமே காரணம் என மதுரை ஆதினம் :அருணகிரிநாதர்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்திற்கு, சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் கோபமே காரணம் என மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். மதுரை ஆதினத்தை சேர்ந்த...

Read more

544 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

நாட்டின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 544 கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், சிறு சிறு குற்றங்களுக்காகச்...

Read more

உதயங்க வீரதுங்க ‘இன்டர்போல்’ பொலிஸாரால் கைது

ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ‘இன்டர்போல்’ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்கா நோக்கிப் பயணமான உதயங்க, இடைத் தங்கலுக்காக டுபாயில் தரையிறங்கினார். அப்போது இன்டர்போல்...

Read more
Page 1964 of 2225 1 1,963 1,964 1,965 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News