வடக்கு - கிழக்கு இணைப்பை மேற்கொள்வதற்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியவில்லை. வடக்கு - கிழக்கைப் பலவந்தமாக இணைக்க...
Read moreஇனவாதம், மதவாதம், மோதல் அற்ற நிலையான தேர்தலுக்காக முன் நிற்குமாறு நுவரெலியா மாவட்ட சர்மத அமைப்பு பொது மக்கள் இடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது. இந்த...
Read moreஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் ஊழல்வாதிகள் பலமடைவர். ஊழலற்ற அரசை அமைக்க என்னை பலப்படுத்துங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவரே அவ்வாறு தெரிவிக்கும் போது,...
Read more1998 ஆம் ஆண்டு பிறந்த இளைஞன் ஒருவர், மார்செய்யில் வைத்து நேற்றுச் சுட்டுக் சொல்லப்பட்டுள்ளார். சிற்றுந்தைச் செலுத்தி வந்த இவரின் தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன. மார்செய்யின்...
Read moreகம்பஹா, நெதகமுவ – அரசமர சந்தியில் இன்று (4) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 34 வயது நபர் ஒருவர் படுகாயங்களுடன் கம்பஹா அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...
Read more2018 உள்ளுராட்சி மன்றத்தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்திருக்கும் நிலையில், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் ' உண்மை' மாநாடு 02.02.18 வெள்ளிக்கிழமை பி.ப.8.00 மணி முதல்...
Read more''பிணைமுறி மோசடியுடன் ஐக்கிய தேசியக் கட்சியில் எவரும் தொடர்புபடவில்லை. பிணைமுறி மோசடி தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஆதரவை அனைத்துச் சந்தர்ப்பத்திலும் வழங்கியுள்ளோம். இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து தேசிய...
Read moreஎதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலின் முடிவுகள் அன்று இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நிபந்தனை அடிப்படையிலான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயார் என அவருக்கு நெருக்கமான தரப்பினரை மேற்கோள்காட்டி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ...
Read moreசுதந்திர தினத்தை தமிழ் மக்கள் கொண்டாட முடியாது. அதனை புறக்கணிக்கவே வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். சுதந்திரக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வது சம்பந்தமாக தமிழ்...
Read more