ம.வி.மு தோ்தல் காரியாலயம் தீ வைப்பு

மக்கள் விடுதலை முண்ணனியில் போட்டியிடும் வேட்பாளரொருவரின் தேர்தல் காரியாலயம் இனந்தெரியாதோரால் தீ வைத்து சேதமாக்கப்பட்டது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை, கந்தளாய்,...

Read more

நெடுங்­கே­ணி­யில் விபத்து – சித­றி­யது மீன் வாக­னம்!!

முள்­ளி­வளை – நெடுங்­கேணி சாலை­யில் விவ­சா­யி­கள் நெல்­லைக் கொட்­டிக் காய­வி­டு­வ­த­னால் ஏற்­பட்ட இட­நெ­ருக்­கடி கார­ண­மாக இரண்டு வாக­னங்­கள் நேருக்­கு ­நேர் விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளன. இந்­தச்­சம்­ப­வம் முள்­ளி­வளை – ஆறாம்­கட்­டைப்...

Read more

நீர் விநியோக சபை ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு

சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தமையை அடுத்து நீர் விநியோக சபை ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர். நீர் விநியோக சபை நூற்றுக்கு 17.5...

Read more

கசிப்புடன் இளவாலையில் ஒருவர் கைது

40 லீற்றர் கசிப்புடன் இளவாலையில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இளவாலை பிரான்பற்றில் வீட்டில் வைத்துக் கசிப்புக் காய்ச்சி விற்பனை செய்யப் படுவதாகப் பொலிஸாருக்கு தகவல்...

Read more

சுதந்­தி­ரத்தை மறந்த மைத்­திரி – ‘70’, ‘30’ ஆன­தால் சர்ச்சை!!

இலங்­கை­யின் 70ஆவது சுதந்­திர தின நிகழ்­வில் பங்­கேற்று உரை­யாற்­றிய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ‘30’ ஆண்­டு­கள் எனக் கூறிய விவ­கா­ரம் சமூக வலைத்­த­ளங்­க­ளில் விவா­தப்­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது....

Read more

மகிந்தவின் கனவு பலிக்காது – மாவை

உள்­ளூ­ராட்சித் தேர்­தலைச் சாட்­டாக வைத்து தென்­னி­லங்­கை­யில் ஆட்­சியைக் கவிழ்க்க வேண்­டும் என்று மகிந்த ராஜ­பக்ச கங்­க­ணம் கட்­டிச் செயற்­பட்டு வரு­கின்­றார். அதே­போல வடக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை...

Read more

சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் பங்­கேற்­காத கூட்­ட­மைப்பு!!

ஆட்சி மாற்­றத்­தின் பின்­னர் முதல் தட­வை­யாக சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கலந்து கொள்­ள­வில்லை. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்­றத்­துக்கு முன்­ன­ரான இலங்­கை­யின் சுதந்­திர...

Read more

ரணிலின் பொக்கற்றில் நான் இல்லை!!

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் பொக் கற்றுக்குள் நான் இருக்­கின்­றேன் என்று யாழ்ப்­பா­ணத்­தில் வைத்து முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்திருந்தார். அவ­ரின்பொக்கற்றுக்குள் நான் இல்லை....

Read more

அலை­பே­சியை கள­வா­டி­ய­வர் கைது!!

ஆவ­ரங்­கால் கிழக்­கில் பூட்­டி­யி­ருந்த வீட்­டுக்­குள் நுழைந்து அலை­பே­சி­யைத் திரு­டிச் சென்­ற­வர் பொலி­ஸா­ரால் சில மணித்­தி­யா­லத்­தி­லேயே கைது செய்­யப்­பட்­டார். நேற்று பி.ப. 4.30 மணி­ய­ள­வில் பூட்­டி­யி­ருந்த வீட்டை உடைத்து...

Read more

கசிப்புடன் இளவாலையில் ஒருவர் கைது!!

40 லீற்றர் கசிப்புடன் இளவாலையில் ஒருவரைக் கைது செய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இளவாலை பிரான்பற்றில் வீட்டில் வைத்துக் கசிப்புக் காய்ச்சி விற்பனை செய்யப் படுவதாகப் பொலிஸாருக்கு தகவல்...

Read more
Page 1960 of 2225 1 1,959 1,960 1,961 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News