விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தரும் பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதியுமான மறைந்த பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஞாயிற்றுக்கிழமை இறுதி அஞ்சலி...

Read more

மகிந்தவின் மிரட்டல் : வெளியிட்ட சம்பந்தன்

2011ஆம் ஆண்டு பேச்­சுக்கு என்னைத் தனது மாளி­கைக்கு அழைத்து மிரட்­டும் வகை­யில் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச நடந்து கொண்­டார். அவர் மட்­டு­மல்ல, அங்­கி­ருந்­த­வர்­கள் எல்­லோ­ரும்...

Read more

சுதந்திர தினத்தைப் புறக்கணித்தனர் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்!

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று   (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தைப் புறக்கணித்து தமது போராட்டத்தைத் தொடர்ந்திருந்தனர். இதன்போது கறுப்பு உடையணிந்தும், தலையில் கறுப்புப் பட்டி அணிந்தும் இருந்தனர்....

Read more

முடியுமானால் நேருக்கு நேர் வாருங்கள்!!

முடியுமானால் நேருக்கு நேர் வந்து கருத்துத் தெரிவிக்குமாறு நாட்டிலுள்ள பிரதான அரசியல் தலைவர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். நேற்று (04) மாலை இடம்பெற்ற பொதுக்...

Read more

வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பே தேரரின் மரணத்துக்கு காரணம்

பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் மரணத்துக்கான காரணம் யானை தாக்கியதானால் ஏற்பட்ட விலா எலும்பு முறிவின் வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு என...

Read more

சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதை கண்டால் 1929 இற்கு அறிவியுங்கள்

அரசியல் விவகாரம் தொடர்பில் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டாம் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சகல அரசியல் கட்சிகளிடமும், சுயாதீனக் குழுக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. உள்ளுராட்சி சபைத்...

Read more

கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை

வடக்கு - கிழக்கு இணைப்பை மேற்கொள்வதற்கு, கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக இல்லை. வடக்கில் பெரும்பான்மையா என்று எனக்குத் தெரியவில்லை. வடக்கு - கிழக்கைப் பலவந்தமாக இணைக்க...

Read more

மோதல் அற்ற தேர்தலுக்கு முன் நிற்போம்!

இனவாதம், மதவாதம், மோதல் அற்ற நிலையான தேர்தலுக்காக முன் நிற்குமாறு நுவரெலியா மாவட்ட சர்மத அமைப்பு பொது மக்கள் இடையே துண்டு பிரசுரங்களை விநியோகித்து வருகின்றது. இந்த...

Read more

ஐ.தே. கட்சிக்கு வாக்களித்தால் ஊழல்வாதிகள் பலமடைவர்!

ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்தால் ஊழல்வாதிகள் பலமடைவர். ஊழலற்ற அரசை அமைக்க என்னை பலப்படுத்துங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அவரே அவ்வாறு தெரிவிக்கும் போது,...

Read more

மார்செய்யில் வைத்து சுட்டுக் சொல்லப்பட்டுள்ள இளைஞன்

1998 ஆம் ஆண்டு பிறந்த இளைஞன் ஒருவர், மார்செய்யில் வைத்து நேற்றுச் சுட்டுக் சொல்லப்பட்டுள்ளார். சிற்றுந்தைச் செலுத்தி வந்த இவரின் தலையில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன. மார்செய்யின்...

Read more
Page 1961 of 2225 1 1,960 1,961 1,962 2,225
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News