Easy 24 News

அமைச்சரையும் அதிகாரிகளையும் அசரவைத்த 5 வயது சிறுவன்!

தெலங்கானா அரசு, பண்டில்லாபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவனைப் பாசனத் திட்டங்களுக்கான நியமனத் தூதராக நியமித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தெலங்கானாவில் ஷாபுர் நகரில்...

Read more

சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்காக வவுனியாவில் ஜனாதிபதி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பரப்புரைக்காக வவுனியாவில் ஜனாதிபதி வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில்...

Read more

இலங்கையில் அதிசயம் எறும்புண்ணி மீட்பு

கொள்ளுப்பிட்டி-வாலுகாராம வீதியில் உள்ள விடுதி ஒன்றின் குளிர்சாதனப்பெட்டியிலிருந்து உயிருடன் ஆர்மடில்லா எனப்படும் எறும்புண்ணி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த எறும்புண்ணியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்த சீனாவைச் சேர்ந்த தலைமை சமையற்காரர்...

Read more

பரிசின் 45 நகரங்களில் செம்மஞ்சள் எச்சரிக்கை

இன்று திங்கட்கிழமை நண்பகலுக்கு பின்னதாக நாடு முழுவதும் 47 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகளவான பனிப்பொழிவு இடம்பெறு எனவும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் கோரப்பட்டுள்ளனர். பரிஸ்...

Read more

வாக்காளர் அட்டை குறைகள் – தெரிவத்தாட்ச்சி அலுவலரை நாடவும்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் ஏதாவது குறைபாடுகள் இருப்பின் உடனடியாக திருத்தம் செய்து கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த...

Read more

வடமாகாண ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்

வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது. இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது. 2009ஆம்...

Read more

மர்மமான முறையில் கரையொதுங்கிய இலங்கை படகு

இராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அருகில் பிளாஸ்டிக் படகு ஒன்று இன்று காலையில் மர்மமான முறையில் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மீனவர்களின் பிளாஸ்டிக் படகாக இருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது....

Read more

சுதந்திரத்தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவில் இன்று இரத்ததானம்

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தினரால் இரத்த தான நிகழ்வு ஒன்று இடம்பெற்றது முல்லைத்தீவு படைத்தலைமையகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை முல்லைத்தீவு...

Read more

கம்பஹா அரச மரச்சந்தியில் துப்பாக்கி பிரயோகம்

கம்பஹா அரச மரச்சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் கம்பஹா மாவட்ட...

Read more

தேர்தல் முறைப்பாடுகளை SMS மூலம் அறிவிக்கலாம்!

உங்கள் தேர்தல் முறைப்பாடுகளை தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல்கள் முறைப்பாட்டு விசாரணைப் பிரிவிற்கு இன்று முதல் குறுந் தகவல் (SMS) மூலம் அனுப்பி வைக்க முடியும். உங்கள் தேர்தல்...

Read more
Page 1961 of 2227 1 1,960 1,961 1,962 2,227