பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் காரியாலயத்துக்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த அக்காரியாலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் இலங்கை இராணுவ அதிகாரி...
Read moreஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பதில் தனக்கு சந்தோஷமும் உள்ளது போல கவலையும் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி...
Read moreஅறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கு கட்சிகளினால் நடாத்தப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (07) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த...
Read moreஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் காரணமாக எதிர்வரும் 9ம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை...
Read moreஇல்-து-பிரான்சின் எட்டு மாவட்டங்கள் உட்பட, 22 மாவட்டங்களில் «அதியுச்சக் குளிர் எச்சரிக்கை» (Alerte grand froid) வழங்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்கள் பெரும்பாலும் Nord, மற்றும், Rhône பிராந்தியங்களைச்...
Read moreயாழ்.மாநகர சபை தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் தமிழர் விடுதலை கூட்டணியின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு ஆறு பேர் கொண்ட கும்பல் ஒன்றினால் மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக...
Read moreஅம்மனுக்கு பஞ்சாவி உடுத்தி அலங்காரம் செய்து பூசை நடத்திய பூசகர் ஒருவர் ஆலயப் பணிகளில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நாகை மாவட்டம் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலய...
Read moreஅமெரிக்க குடிமக்களுக்கே பணி முன்னுரிமை அளிக்கப்படும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வருகிறார். அதோடு வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா போன்வற்றிலும் கெடுபிடிக்கள் விதிக்கப்பட்டுள்ளது....
Read moreசேலம் சேர்வராயன் மலையில் அமைந்துள்ள ஏற்காடு மலைக் கிராமங்களில் வாழ்ந்த தொல்குடிகளின் பண்பாடு அறியும் பொருட்டு ஏற்காடு வரலாற்று ஆய்வுக் குழுவைச் சேர்ந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஓவியர்...
Read moreதீ விபத்தால் பாதிக்கப்பட்ட மீனாட்சி அம்மன் கோயில் 6 மாத காலத்தில் சீரமைப்பு பணி நடைபெறும் என்று அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சென்னை தலைமைச் செயலகத்தில் தகவல்...
Read more