கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரிட்டனில் நிரந்தரக் குடியுரிமை வைத்திருக்கின்றார். இங்கு ஏதாவது பிரச்சினை என்றால் அங்கு ஓடிவிடுவார். ஆனால் அவர்களின் குழப்பியடிக் கும் வேலைகளால் பாதிப்படையப்போவது என்னவோ, இங்குள்ள...
Read moreவன்னியில் போர் உச்சமாக இருந்த காலத்தில் லண்டனில் ஜிம்முக்குப் போய்க் கொண்டிருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதை அவரே என்னிடம் நாடாளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார். அதனை அவரால் மறுக்க...
Read moreயாழ்ப்பாணம் வந்திருந்த ஜனாதிபதி மைத்திரி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் தெரிவித்த கருத்துக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக வடக்குக் கிழக்கில்...
Read moreவடக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது, அரசு வடக்கு மாகாணசபையுடன் இணைந்து செயற்படுவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே...
Read moreநாம் கூட்டாட்சியை (சமஷ்டி) கைவிட்டோம் என்று கூறிவருகின்ற அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான், கூட்டாட்சியைக் கைவிட்டு ஒற்றையாட்சிக்கு ஆதரவாக ஒப்பமிட்டவர்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற...
Read moreஇத்தாலியில் மக்கள் தொகையை அதிகரிக்க ஒரு வீட்டை 82க்கு விற்பனை செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் சார்டினியா தீவில் பார்பாகியா மலைப்பகுதியை ஒட்டிய இடத்தில் அமைந்துள்ளது...
Read moreஇலங்கையில் மோசமான குற்றங்களில் ஈடுபடுபவர்களின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு ஏற்ற வகையில், அரசியலமைப்பின் 81ஆவது பிரிவில் திருத்தம் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உதவ வேண்டும் என்று...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்க முழுமையாக மோசடிகாரர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய வங்கி...
Read moreபிணை முறி விநியோக வழக்கு விசாரணைகளுக்காக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் நீதிமன்றில் முன்னிலையாகாவிட்டால், பிரதமர் ரணில் விக்ரம்சிங்கவும், முன்னாள் நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்கவும்...
Read moreமஹிந்த ராஜபக்ஷாவின் குடும்பத்துக்கும் பண்டாரநாயக்காவின் குடும்பத்துக்கும் இடையே பரம்பரை பகையொன்று நிலவி வருவதை தனது அனுபவத்தில் காண்பதாகவும், இது இவ்வாறிருக்கையில், மஹிந்த ராஜபக்ஷ பண்டாரநாயக்க கொள்கையைப் பற்றி...
Read more