Easy 24 News

மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவுடன் மோதலுக்கு தயாரில்லை

மாலத்தீவில் உச்சகட்ட அரசியல் குழப்பம் ஏற்பட்டு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீன் நாட்டின் நிலை குறித்து விளக்க சீனா, சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு...

Read more

அரசு படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 200 பேர் பலி

சிரியாவில் அரசு படையினர் நடத்திய வான்வழி தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிரியாவில் பயங்கரவாதிகளை ஒடுக்கும்பொருட்டு அரசு படைகள் தீவிரமான தாக்குதல்களில் ஈடுபட்டு...

Read more

அமெரிக்காவில் இந்திய வம்சாவழியினர் மீது துப்பாக்கி தாக்குதல்

அமெரிக்காவின் ஜார்ஜியா மாவட்டத்தில் இந்திய வம்சாவழியினர் இருவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடந்ததில் ஒரு மரணம் அடைந்துள்ளார். அமெரிக்க நாட்டில் உள்ள ஜார்ஜியா மாவட்டத்தில் உள்ள பர்னெட்...

Read more

கொரியர் மூலம் அனுப்பப்பட்ட உயிருள்ள புலிக்குட்டி

கொரியர் மூலம் உயிருள்ள புலிக்குட்டி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது மோப்ப நாய்கள் மூலம் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது மெக்சிகோ நாட்டில் உள்ள ஜாலிஸ்கோ நகரில் உள்ள ஒரு பேருந்து...

Read more

நாளை 7 மணிக்கு முதல் பெறுபேறு

340 உள்ளுராட்சிமன்றங்களுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தலின் முதல் பெறுபேறு இரவு 7.00 அளவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை நடைபெறும் தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக அளிக்கப்பட்ட வாக்குகள்...

Read more

தேர்தல் கண்காணிப்பில் ஏழாயிரம் பேர்

தேர்தல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வருகை தந்துள்ள 10 வெளிநாட்டவர்களும் நேற்றைய தினம் பல்வேறு மாவட்டங்களுக்கும் விஜயங்களை மேற்கொண்டதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த கண்காணிப்பாளர்கள் மாலைத்தீவு,...

Read more

ஆள் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது

புகைப்படத்துடனான அடையாளம் காணக்கூடிய ஏற்றுகொள்ளப்பட்ட ஆள் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபருக்கும் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் இல்லை என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய மீண்டும் வலியுறுத்தியுள்ளார். தேசிய...

Read more

போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றல்

சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன. அதேவேளை வாக்களிப்பு நிலையங்களுக்கோ அல்லது வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கோ...

Read more

துபாய் சர்வதேச பொலிசாரின் அனுமதியுடன் உதயங்க விடுதலை

டுபாய் சர்வதேச பொலிஸாரின் அனுமதியுடன் தான் விடுதலை செய்யப்பட்டதாக ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க நேற்று (08) தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில்...

Read more

கல்கந்த புகையிரத கடவையில் வாகன விபத்து

கொழும்பு சிலாபம் பிரதான வீதியின் கல்கந்த புகையிரத கடவை அருகில் இடம்பற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதாசாரி ஒருவர் மீது கொள்கலன் ஒன்று மோதியதன் காரணமாகவே...

Read more
Page 1949 of 2227 1 1,948 1,949 1,950 2,227