உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்குச் சாவடியொன்றுக்குள் பெரும் நச்சுப் பாம்பு புகுந்து சாவகாசமாகப் படுத்துக் கொண்டது. அங்கிருந்த அலுவலர்கள் அதை விரட்ட முடியாது ஓடித் திரிந்தனர். இந்தச்...
Read moreவடக்கு மாகாணத்தில் உள்ள 34 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 726 பேரைத் தெரிவு செய்வதற்காக 6 ஆயிரத்து 747 பேர் போட்டியிடுகின்றனர். அவர்களைத் தெரிவு செய்வதற்காக வடக்கில் 8...
Read moreமுல்லைத்தீவு மாவட்டம் வெலிஓயா பிரதேசத்தில் வேட்பாளர் ஒருவர் தனது கடை யில் 10க்கும் மேற்பட்ட வாக்காளர் அட்டை களை வைத்தி ருந்த குற்றச்சாட்டில் நேற்றுக் கைது செய்யப்பட்டார்....
Read moreஇன்று நடைபெறும் உள்ளுராட்சி தேர்தலுக்கான பாதுகாப்பு கடமைகளில் சுமார் 66 ஆயிரம் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தபபட்டுள்ளனர். சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்த ஆறாயிரம் பேர் கடமைகளில் ஈடுபடுத்தப்படுள்ளார்களென...
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொள்ளவும், புதிய தேர்தல் முறைமை தொடர்பில் கற்றறிந்து கொள்வதற்காகவும் நான்கு நாடுகளிலிருந்து 10 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அந்தவகையில்,...
Read moreஉள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் 62 வேட்பாளர்களின் உறுப்புரிமை எச்சந்தர்ப்பத்திலும் பறிபோகும் ஆபத்தான நிலையிலிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். இலஞ்சம் கொடுத்தல், பலவந்தம்...
Read more340 உள்ளுராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது. இருப்பினும் வேட்புமனு தொடர்பில் நிலவும் பிரச்சனை காரணமாக மேல்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவின் அடிப்படையில் எல்பிட்டிய...
Read moreபுதிய தேர்தல் முறைமையின் கீழ் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகிறது. இதற்கமைய 25 மாவட்டங்களிலுமுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளுக்கான தேர்தல்...
Read more“நீதியும் நேர்மையுமான தேர்தலை நடத்த அதிகாரிகளுக்கு உதவுமாறு அனைத்து மக்களிடமும் அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுக்கிறேன்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்....
Read moreமாலத்தீவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சியினரை விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அதிபர் அப்துல்லா யாமீன் அவசரநிலையை...
Read more