இன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நல்லூர் பிரதேசசபை 3ஆம் வட்டாரம் 4 ஆம் வட்டாரம் 6 ஆம் வட்டாரம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
Read moreஈழ மக்கள் ஜனநாயக கட்சி( ஈபிடிபி)யின் ஊர்காவற்துறை தம்பாட்டி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள்...
Read moreதேர்தல் சட்ட விதிமீறல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு- யாழ் மாவட்ட தலைமை அலுவலகம் - 021 320 7443 சண்டிலிபாய் - 021 321 1620 சாவகச்சேரி -...
Read moreபுத்தளம்-20, மன்னார்-40,முல்லைத்தீவு-40 சதவீத வாக்குகள் பதிவு தேர்தல் வாக்குபதிவு: அநு'புரம் 20% கம்பஹா 30% மாத்தளை 20% அம்பாறை 25% யாழ்ப்பாணம்-22,கண்டி-40,திருகோணமலை-50, சதவீத வாக்கு பதிவு
Read more2018ஆம் ஆண்டிற்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்ற நிலையில், இதுவரை 30 வீதமான வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 7 மணிக்கு வாக்களிப்பு...
Read moreயாழ்ப்பாணத்தில் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளைமீறிய குற்றச்சாட்டுக்காகவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreதமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வாக்களித்துள்ளனர். மாவை சேனாதிராஜா, யாழ்....
Read moreதமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள் இருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் சின்ன கையேடுகளை...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தல் வாக்களிப்பில் வாக்காளர்கள் அனைவரும் முடிந்தளவு நேரகாலத்துடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் விடுத்துள்ளார். வாக்களிப்பு...
Read moreவாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தபால் நிலையங்களில் பெருமளவு பொதுமக்கள் நேற்றுக் காலை கூடியிருந்ததை அவதானிக்க முடிந்தது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை வழங்கலை தபால் திணைக்களம்...
Read more