கிளிநொச்சி புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்து சில பொது மக்கள் 10 மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும்...
Read moreநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மொத்த வாக்குப்பதிவு 69 இற்கும் அதிகமான வீதமாக அமைந்திருந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று காலை ஆரம்பித்த வாக்குப்பதிவுகள் மாலை...
Read moreகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 16 வட்டாரங்களில் ததேகூட்டமைப்பும்,5 வட்டாரங்களில் சுயேட்சை குழுவும் வெற்றி
Read moreவவுனியா வடக்கு முடிவுகள் 13 வட்டாரங்களில் 8 தமிழரசுக்கட்சி வசம் யாழ். மாநகரசபை 27 வட்டாரங்களில் 14 வட்டாரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் , 10...
Read moreஇன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி, கல்வயல் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணி பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 253 வாக்குகள் தமிழ்த்...
Read more1. கொம்மந்தறை வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி 2. மயிலியதனை வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி 3. வல்வெட்டி வடக்கு வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி 4.சிவன்...
Read moreஇன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வல்வை நகரசபை உள்ள 9 வட்டாரங்களில் இதுவரை 7 வட்டாரங்களை கூட்டமைப்பு கட்சி கைப்பற்றியுள்ளது.
Read moreஇன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவில் உள்ள எட்டு வட்டாரங்களில் இதுவரை நான்கு வட்டாரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு...
Read moreஇன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் புத்தூர் 7 ஆம் வட்டாரத் தொகுதியை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கைப்பற்றயது.
Read moreஇன்று நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலின் முதலாவது பெறுபேறு தற்போது வெளியாகியுள்ளது. மாத்தளை மாவட்ட பல்லேபொல பிரதேச சபையின் மெதிவல வட்டாரத்தின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன...
Read more