கூட்டங்கள் பேரணிகள் நடத்தப்படுதல் ஆகியவற்றிற்கு மறு அறிவித்தல் வரையில் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். இந்த உத்தரவுகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான...
Read moreவௌியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முதலிடத்தை பிடித்துள்ள கட்சியின் விபரம் வெளியாகியுள்ளது. அதற்கமைய ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி 27 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 9...
Read moreவடக்கு, கிழக்கு பகுதியிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் பெரும்பாலானவை வெளிவந்த நிலையில், பெரும்பான்மை பலம் குறித்து நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பல தொகுதிகளில் தமிழ்த் தேசியக்...
Read moreஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார். தமக்கு வாக்களித்த அனைத்து தரப்பினருக்கும் முன்னாள் ஜனாதிபதி நன்றி...
Read moreகலப்பு முறையில் நடைபெற்ற முதலாவது உள்ளூராட்சித் தேர்தலில் குலுக்கலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்றது. வலி.தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட குப்பிளான்...
Read moreகிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக 11 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி,...
Read moreஉள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்களிலும் தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்து உத்தியோகபூர்வமாக...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் இன்று ஞாயிற்க்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி...
Read moreநடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை...
Read moreகூகிள் நிறுவனம் தமிழை தமது உத்தியோக மொழிகளில் ஒன்றாக அறிவித்திருக்கிறது.கடந்த பல ஆண்டுகளாக எங்கள் இனத்தவரும் சிறந்த பண்பாளரும், தமிழினத்தின்மீதும்,தமிழ் மொழி மீதும் அதீத பற்றுடைய திருவாளர்...
Read more