Easy 24 News

மஹிந்த வின் ஊடக இணைப்பாளர் வீட்டில் நிதிமோசடி பிரிவினர் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக இணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவின் இல்லத்தில் பொலிஸ் நிதிமோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சி.எஸ்.என் தனியார் ஊடக நிறுவனத்தில்...

Read more

இன்னும் ஓரிரு தினங்களில் அரசியல் மாற்றம்

உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் அடுத்த சில நாட்களில் நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன்போது நடைபெற்ற ஸ்ரீ.ல.சு.க....

Read more

வெற்றியின் பின்னர் வருபவர்களை ஏற்றுக்கொள்ளமாட்டோம்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் கட்சியுடன் இணைய வருபவர்களை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது. நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் முழுமையான...

Read more

தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோம்

தமிழ் பேசும் மக்களின் தீர்ப்பை மதித்து ஏற்றுக்கொள்கின்றோமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது...

Read more

நாட்டு மக்கள் எம்மை கை விடவில்லை

மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின்...

Read more

காத்தான்குடி மக்களுக்கு ஜனாதிபதி விசேட நன்றி

சகல வட்டாரங்களிலும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆட்சியமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய காத்தான்குடி மக்களுக்கும், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் நன்றியை...

Read more

அமெரிக்காவிலிருந்து கோத்தபாய கருத்து

நாட்டு மக்களை எப்போதும் ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் தங்கியிருக்கின்ற அவர்,...

Read more

முதலாவது கட்சித்தாவல் மஹிந்தவுடன் இணைகிறார் சுசில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மூத்த உறுப்பினரும், தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர் சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்...

Read more

மாகாண சபை தேசிய எல்லை நிர்ணய அறிக்கை

மாகாண சபை தேசிய எல்லை நிர்ணய குழு தயாரித்த அறிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சர்வகட்சி மகாநாடு நடத்தப்படவுள்ளது. இதற்காக கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதற்கு மாகாண சபைகள்...

Read more

இடையூறு விளைவிக்காது வெற்றியை கொண்டாடுங்கள் – மஹிந்த ராஜபக்ஷ

வட்டாரங்களில் வெற்றிபெற்ற அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். பங்காளிக்கட்சிகள், வேட்பாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். வெற்றிக்காக இரவு பகல்...

Read more
Page 1944 of 2227 1 1,943 1,944 1,945 2,227