உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முறைப்பாட்டுப் பிரிவுக்கு நேற்றைய (08) தினம் வரையில் 1411 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்....
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நாளைய தினத்தில் வாக்களிப்பு நிலையத்துக்குள் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளை(10) காலை 7.00...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு காலை 8.00 மணி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். காலையிலேயே வாக்குச் சீட்டுக்கள்...
Read moreஅவர்கள், நான் என் தாயைக் கொலை செய்ய வேண்டும்; இல்லையேல் என்னைக் கொன்றுவிடுவேன் என்று அச்சுறுத்தினார்கள் என தெற்கு சூடானின் ஆயுத குழுவிலிருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஒருவர்...
Read moreபாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான பல்லாயிரம் குழந்தைகளிடம் தேசிய மன்னிப்பு கோரவுள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய நிறுவனங்களில் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக எழுந்த...
Read moreலஷ்கர் - இ - தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை, சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு...
Read moreசீனாவில் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை அடையாளம் காண ஸ்கேனருடன் கூடிய உயர் தொழில்நுட்பக் கண்ணாடி ஒன்றை போலீசார் பயன்படுத்தி வருகின்றனர். கண்ணாடியில் உள்ள கேமிரா, கூட்டத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய...
Read moreவங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை வங்கதேச பிரதமராக...
Read moreசாம்சங் நிறுவனத்தின் தலைவர் லீ குன் ஹீ மீது வரி ஏய்ப்பு புகார் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தென்கொரிய காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் கிட்டத்தட்ட 7.5...
Read moreஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் ராணுவ அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார். இதனால் உலக நாடுகள் ட்ரம்ப்-பின் ஆளுமை போக்கு புரியாமல் உள்ளனர். அமெரிக்கா...
Read more