அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து துவ அமைப்புகள் மீண்டும் ரத யாத்திரை ஒன்றை இன்று தொடங்குகின்றன. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள கர்சேவகபுரம்...
Read moreநாட்டிலேயே மிக குறைந்த சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சராக திரிபுராவின் மாணிக் சர்க்கார் இருப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனநாயகம் மறுமலர்ச்சி மையம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள இந்த...
Read moreஅமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டெனால்டு ஜூனியர் , இவரது மனைவி வெனிசா, மன்ஹாட்டன் நகரில் வசிக்கும் இவரது வீட்டிற்கு வந்த தபால் உறையை...
Read moreகாஷ்மீரின் ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ முகாமில் கடந்த 10-ந்தேதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 5 வீரர்கள் உள்பட 6 பேர்...
Read moreகாஷ்மீரில் அமைதி நிலவ பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார். காஷ்மீரில் காஷ்மீர்- ஜம்முவுக்கு அருகே உள்ள சஞ்சுவான் ராணுவ...
Read moreகொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் இன்று மீண்டும் ஒரு சந்திப்பு இடம்பெறவுள்ளது. குறித்த...
Read moreகொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் 100 பேரை ஹம்பாந்தோட்டை, அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்ற தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள இடம் நெருக்கடியால் 100...
Read moreவடக்கில் உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதில் தொங்கு நிலை ஏற்பட்டுள்ளது. சபைகளின் நிர்வாகத்தை திறம்பட முன்னெடுத்துச் செல்வதற்கு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியையும், அகில இலங்கைத் தமிழ்க்...
Read moreஇந்த அரசாங்கம் எதிர்வரும் இரண்டரைவருட காலத்துக்கு தொடர்ந்து இருக்கும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகால...
Read moreபலமான ஆட்சி அமைப்பதற்கு மற்றவர்களுடன் சேர்ந்து இயங்க வேண்டியிருந்தால் அதற்கு நாங்கள் தயார். ஆனால் எந்தக் கட்சியுடன் கூட்டுச் சேர்வது என்பது தொடர்பில் ஆலோசித்தே செயற்படுவோம். இவ்வாறு...
Read more