Easy 24 News

வவுனியா நகரசபை தலைவர்கள் தெரிவாகினர்

வவுனியா நகரசபையின் தலைவராக முதல் இரண்டு வருடங்களுக்கு நாகலிங்கம் சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (15-02-2018) தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சி உறுப்பினா்களின் சந்திப்பின்போது...

Read more

அமைச்சுப் பதவி : இராஜினாமா செய்ய தயார்

ஐக்கிய தேசியக் கட்சியின் நலனுக்காக சட்டம் ஒழுங்கு அமைச்சிலிருந்து தான் இராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று (15)...

Read more

ஸ்ரீ ல.சு.க. ஆட்சி அமைக்கும்

ஐக்கிய தேசியக் கட்சி என்னதான் சொன்னாலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பதற்கு தமது கட்சி எடுத்துள்ள தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லையென விளையாட்டுத்...

Read more

நாட்டு மக்களுக்கு வெவ்வேறு விசேட அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இன்று (16) வெவ்வேறு விசேட அறிவிப்புக்களை நாட்டு மக்களுக்கு விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் அறிவிப்பில், நாட்டின் தற்போதைய அரசியல்...

Read more

ஜனா­தி­பதி நாளை விசேட அறிவிப்பு

அர­சாங்­கத்தின் அடுத்தகட்ட நட­வ­டிக்­கைகள் குறித்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அறி­விப்பு ஒன்­றினை நாளை விடுக்­க­வுள்ளார். ஜனா­தி­பதி மாளி­கையில் நாளை ஊடக பிர­தா­னி­களை சந்­திக்­க­வுள்ள நிலையில் இவ்...

Read more

அடுத்த வாரம் அமைச்சரவையில் மாற்றம்

அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவை மறுசீரமைக்கப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு சற்று முன் நிறைவடைந்தது....

Read more

செல்பி எடுக்க முயன்றவருக்கு உறவினர்கள் அடி உதை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மணப்பெண்ணுடன் செல்பி புகைப்படம் எடுப்பதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் கைகலப்பு ஏற்பட்டது. கான்பூர் அருகே பர்ராஹ் என்ற இடத்தில நேற்று திருமண நிகழ்ச்சி...

Read more

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,500 கோடி மோசடி

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி மோசடி செய்தவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது. மும்பை மாநகரில் பரோடியில் உள்ள வங்கி...

Read more

ஈரான் அதிபர் 3 நாள் பயணமாக இன்று இந்தியா வருகை

ஈரான் அதிபர் ஹாசன் ரூஹானி 3 நாள் அரசு முறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். இந்த பயணத்தின் போது இரு தரப்பு உறவுகள் பல்வேறு ஒப்பந்தங்கள்...

Read more

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு?

காவிரி வழக்கு தொடர்பான அனைத்து வழக்குகளிலும் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. காவிரி வழக்கை தீபக் மிஸ்ரா தலைமையில் 3 நீதிபதிகள் அமர்வு...

Read more
Page 1933 of 2227 1 1,932 1,933 1,934 2,227