ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையை மேற்பார்வையிட...
Read moreஹரி – மேகன் ஜோடி ஸ்கொட்லாந்துக்கு விஜயம் ஒன்றை மேட்கொண்டுள்ளனர் இந்த விஜயத்தின் ஒரு கட்டமாக , ஸ்கொட்லாந்திலுள்ள தொண்டு நிறுவனமான கஃபேக்கு இருவரும் விஜயம் செய்து...
Read moreகடந்த டிசம்பர் மாதம் துணை ஜனாதிபதியான சிரில் ராமபோசா, ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனால் அவர் 2019 பொதுத்தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக...
Read moreஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறும் நோக்கத்தில் சுமார் 300 குடியேறிகள் சென்ற லாரி லிபியாவின் பனி வாலித் நகரின் அருகே இன்று நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 23 பேர்...
Read moreவடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைக்க நாம் இதுவரை எந்த ஒரு கட்சியுடனும் பேச்சு நடத்தவில்லை.ஆனால் சிலர் பொய்யான -விசமத்தனமான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்....
Read moreஇளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரான்பற்றில் உந்துருளியில் வந்த இருவர், உந்துருளியில் சென்றவரை கத்தியால் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ள தாகப் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு...
Read moreவடக்கு மாகாண ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்களின் நியமனங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளமையைக் கண்டித்து நேற்று முதலமைச்சர் அலுவலகம் முன்பாகப் போராட்டம் நடத்தப்பட்டது. “இன்று வியாழக்கிழமை மாலை 3 மணியளவில்...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் அடுத்த வெசாக் போயா தினத்திற்குள் முற்றுப்பெறும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். மஹரகமவில் உள்ள விகாரையில்...
Read moreதிருகோணமலை துறைமுக காவல் பிரிவிற்பட்பட்ட பொது வைத்தியசாலை வளவினுள் இன்று காலை புதிய கட்டிடம் கட்டுவதற்காக அத்திவார குழி தோண்டும் போது பழங்கால பீரங்கி ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது....
Read moreமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான பொது எதிரணியின் பாராளுமன்றக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தலைமையில்...
Read more