Easy 24 News

எனது மகனைக் கைது செய்தவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்

பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றுபடுத்தி அரசாங்கமொன்றினை அமைக்கும் பொருட்டு நாடாளுமன் உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அண்மையில் சந்தித்துள்ளது. இந்த குழுவில் சுதந்திரக் கட்சியைச்...

Read more

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றி வந்த வேன் விபத்து

இந்த விபத்து பற்றி தெரியவருவதாவது, வவுனியா இராசேந்திரன்குள ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வேன், வவுனியா ஒமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த...

Read more

பொலிஸ் கொஸ்தாபல் ஒருவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாா்

மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் கொஸ்தாபல் ஒருவா் மாரடைப்பால் உயிரிழந்துள்ளாா். இந்த சம்பவம் இன்றையதினம்(16-02-2018) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸாா் தெரிவித்தனா். இது தொடர்பில் தெரியவருவது.... மானிப்பாய்...

Read more

மன்னார் நகர சபை : ஜெராட் தெரிவு

நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபையின் தலைவராக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம்(டெலோ) கட்சியில் போட்டியிட்டு...

Read more

வவுனியா வடக்கு பிரதேச சபை : தெரிவுகளில் முரண்பாடு

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் தெரிவு செயய்பபட்டுள்ள தவிசாளர் உப தவிசாளர்களை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனவும் இந்த தெரிவை கண்டிப்பதாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வவுனியா...

Read more

அ .இ . தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு ஆதரவில்லை

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்­ளார். தமி­ழி­னத்­தின் அழி­வுக்கு...

Read more

பத்தனை பகுதியில் விபத்து !

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தையில் உள்ள பால்சேகரிப்பு நிலையத்தில் இருந்து முல்லேரியா பகுதிக்கு 9700 லிற்றர் பால் ஏற்றி சென்ற பாரிய பவுசர் ஒன்று நேற்றையதினம்(15.02.2018)...

Read more

மோதரவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

மோதரவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். 47 வயதான பெண் ஒருவரே சம்பவத்தில் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காரில் பயணம் செய்த நபர் ஒருவரே...

Read more

ஹற்றன் டிக்கோயா தோட்டத்தில் 34 தனி வீடுகள் கையளிப்பு

ஹற்றன் டிக்கோயா தோட்டத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட 34 தனி வீடுகள் கையளிக்கும் நிகழ்வு ஹற்றன் நேற்றையதினம்(15-02-2018) மாலை இடம்பெற்றது. பிளான்டேசன் குருப் முகாமைத்துவ பணிப்பாளர் வி.கோவிந்தசாமி தலைமையில்...

Read more

தெனியாய பகுதியில் விபத்து ஒருவர்பலி !

தெனியாய பல்லேகம பிரதான வீதியின் கன்னங்கர மஹா வித்தியாலயத்திற்கு முன்னால் நேற்றையதினம்(15-02-2018) மாலை சம்பவித்த விபத்தில் இளைஞா் ஒருவா் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளாா். தெனியாயவில் பல்லேகமவிற்கு கொங்ரீட் கற்களை...

Read more
Page 1932 of 2227 1 1,931 1,932 1,933 2,227