காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கின் தீர்ப்பு தமிழகத்துக்கு மிகப்பெரிய அநீதி என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூரின் இன்று செய்தியாளர்களுடன் பேசிய துரைமுருகன், அ.தி.மு.க. அரசு...
Read moreகொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் ஒருவர் பலியானர். அவர் 38 வயது மதிக்கத்தக்கவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்....
Read moreஉள்ளுராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்களுக்கு மாத கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபாவினை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள், கையடக்க தொலைபேசி கொடுப்பனவு, பெக்ஸ் இயந்திரங்கள்...
Read moreநான் ஒருபோதும் பதவி விலகமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பின் பிரகாரம் நான் தொடர்ந்து பிரதமராக பதவி வகிப்பேன். என்னை யாரும் பதவி நீக்க முடியாது....
Read moreகூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதற்காக சென்றுள்ளனர். குறித்த கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளனர்....
Read more19 அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்தாலும், பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை என்று உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறினார்...
Read moreஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையிலான அரசியல் கட்சி மற்றும் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அபேட்சகர்கள், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஒத்துழைப்பு இன்றி ஆட்சி அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்காது ஆட்சி...
Read moreமாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்தில் நடத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன, என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களத் தில் நேற்று...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலக வேண்டாமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்ததாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அமைச்சரவை...
Read more