Easy 24 News

முத்திரைபோல் செல்வாக்கிழந்த மைத்திரி : பீரிஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெறும் பதவி இலச்சினை முத்திரைபோன்று செல்வாக்கிழந்து போயுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கிண்டலடித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளருமான பேராசிரியர் ஜீ.எல்....

Read more

மார்ச் -06ம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டோருக்கு அவர்களின் நாடாளுமன்றக் கதிரைகளில் மாற்றம் செய்யமுடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கூடுதல் காலம் பதவி உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ற மூப்பின்...

Read more

அடுத்த தேர்தலில் ஜெயித்துக்காட்டுவேன் : சந்திரிக்கா குமாரதுங்க

உள்ளூராட்சித் தேர்தல் பெறுபேறுகளில் சுதந்திரக் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்ட போதிலும் அடுத்த தேர்தலில் ஜெயித்துக்காட்டுவதாக சந்திரிக்கா குமாரதுங்க சவால் விட்டுள்ளார். வேயாங்கொடைப் பிரதேசத்தில்  நடைபெற்ற வைபவம் ஒன்றில்...

Read more

நாட்டு மக்களும், நாடுமே, எனது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கம் தனது கொள்கைகளை மேம்படுத்தி, மக்களுக்கு சிறந்த சேவை வழங்க தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி...

Read more

ஜோன் டி சில்வா கலையரங்கை தனியார் துறைக்கு விற்பனை செய்யவில்லை

ஜோன் டி சில்வா கலையரங்கை தனியார் துறைக்கு விற்பனை செய்வதற்கான எவ்வித திட்டமும் இல்லை எனவும், இதனை உடனடியாக நவீனமயப்படுத்தி கலைஞர்களுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

Read more

சுயரூபம் என்னவென்பதை மக்கள் நன்கு அறிவார்கள் – மஹிந்த ராஜபக்ஷ

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கை என்பது தலைவலிக்கு தலையணையை மாற்றுவதைப் போன்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற தேசிய அரசாங்கத்தின்...

Read more

சீனாவில் புத்தாண்டு கொண்டாட்டம்

சீனாவின் ஹைனான் தீவில் புத்தாண்டையொட்டி ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் 10 கி.மீட்டர் தூரத்துக்கு கார்கள் வரிசையாக நின்றன. இதனால், போக்குவரத்தது நிலைமை சீரடைவதக்கு 5 நாட்கள் ஆனது. சீனாவில்...

Read more

ஜெருசலேமில் தூதரகம் திறக்க முடிவு

ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்த நிலையிலும் பிற உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஜெருசலேமில் தூதரகம் திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதற்கு பாலஸ்தீன அதிபர்...

Read more

அட்டப்பாடியில் கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்

கேரளா மாநிலம் அட்டப்பாடியில் உயிரிழந்த பழங்குடியின இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அகாலி நகரில் பழங்குடியின...

Read more

தொழில்துறையினருக்கே வங்கிகள் முன்னுரிமை

பொதுத்துறை வங்கிகளில் வேளாண்துறையைவிடத் தொழில் துறையினரின் கடன்களே அதிக அளவில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளில் தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களின் 6லட்சத்து 9ஆயிரத்து 661கோடி...

Read more
Page 1907 of 2227 1 1,906 1,907 1,908 2,227