ஆரோவில் ஒரு சிறிய நகரமாக இருக்கலாம். ஆனால், உலக ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நகரமாக ஆரோவில் திகழ்ந்து வருகிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். புதுச்சேரி அருகே...
Read moreகாவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் உழைக்கும் பெண்களுக்கு மானியவிலையில்...
Read more'புதுச்சேரில் உள்ள ஆட்சி நல்ல முறையில் செயல்படுகிறதா? நம்மோடு சுதந்திரம் பெற்ற பல நாடுகள் நம்மைவிட பல மடங்கு முன்னேறியிருக்கிறார்கள். நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்தியாவை...
Read moreசர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச...
Read moreநல்லாட்சி அரசாங்கத்தின் 2 வது அமைச்சரவை மாற்றத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் நல்லாட்சிக்கு...
Read moreயாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் இம்முறை சசி வகை உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர். இந்த வகை உருளைக்கிழங்கில்...
Read moreமிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. நேற்றையதினம் கல்கிசையிலிருந்து திருகோணமலைக்கு சென்ற புகையிரதம்,...
Read moreகொட்டாவை நகரில் உள்ள வாகன உதிரிப்பாக களஞ்சியசாலையொன்றில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீயணைப்புப் பிரிவின் இரு வாகனங்கள் மற்றும்...
Read moreதேசிய அரசாங்கத்தின் இன்றைய அமைச்சரவை மறுசீரமைப்பில் மொத்தம் 10 அமைச்சுக்களுக்கான அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். இன்றைய அமைச்சரவை மாற்றத்தினை...
Read moreதேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியே இன்று இடம்பெற்றதாகவும் மற்றும் சில மாற்றங்கள் எதிர்வரும் தினங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். ஜனாதியதி செயலகத்தில்...
Read more