Easy 24 News

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லவிடாமல் சிரியா அரசாங்கமே தடுத்து வருவதாக தகவல்

சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப்பொருட்கள் செல்லவிடாமல் சிரியா அரசாங்கமே தடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியாவில் இடம்பெற்றுவரும் மோதல் காரணமாக கடந்த 12 நாட்களில் மட்டும் சுமார்...

Read more

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் பேஸ்புக்கில் ஏற்பட்ட மாற்றம்!

Facebook நிறுவனம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு சோதனை யோட்டம் மேற்கொண்டிருந்தது. இது தொடர்பில் அநேகமானோர் கவனம் செலுத்தியிருந்தனர். அதாவது...

Read more

கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலி

சிரிய படையினர் அந்த நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதியில் கடந்த 13 நாட்களாக நடத்திய வான்வழி தாக்குதல்களில் 674 பேர் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. சிரியாவின்...

Read more

கனடியத் தமிழர்கள் சார்பில் தாழ்மையான வேண்டுகோள்

மதிப்புக்குரிய கரி ஆனந்தசங்கரி மற்றும் நீதன் சாண், லோகன் கணபதி அவர்களிற்கு, கனடியத் தமிழர்கள் சார்பில் தாழ்மையான வேண்டுகோள். ஏறத்தாள 5 லட்சம் தமிழர்கள் வாழும் கனடா...

Read more

அமெரிக்காவில் வீசிய கடும் புயலுக்கு 5 பேர் பலி

அமெரிக்காவில் வீசிய கடும் புயலுக்கு 5 பேர் பலியாகிய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் வட கிழக்கு மாகாணங்களில் மணிக்கு 129 கி.மீ...

Read more

பாதாள உலக பிரபலம் ‘பஸ் பொட்டா’கைது

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ‘பஸ் பொட்டா’ எனப்படும் சமன் ரோஹித பெரேரா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதா பொலிஸார் தெரிவித்துள்ளனர். கம்பஹா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பின்னர்...

Read more

சிரியா இனப்படுகொலையை கண்டித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம்

சிரியாவில் நடைபெறும் படுகொலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மலையகத்தில் லிந்துலை பகுதியில் இன்று மதியம் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் லிந்துலை நாகசேனை நகரப்பகுதியில் இளைஞர், யுவதிகளினால்...

Read more

அரசியலமைப்பு செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம்

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான செயற்குழுக் கூட்டம் அடுத்த வாரம் கூடவுள்ளதாக அரசியலமைப்பு தொடர்பான பொது மக்கள் கருத்தறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். இச்செயற்குழு...

Read more

வலம்புரி சங்கை கொள்ளையிட்ட பொலிஸார் கைது

ஹிக்கடுவை பகுதியில் வலம்புரியொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். தொம்பேயில் வசிக்கும் ஒருவர் வெளிநாட்டவர் ஒருவருக்கு வலம்புரியை...

Read more

குருதிக்கறைகளுடன், பாலைவனம் ஒன்றில் நடந்து வந்த சிரியா சிறுவன்

சிரியாவில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பெற்றோரின் உடைகளை பை ஒன்றில் சிறுவன் எடுத்துவரும் ஒளிப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. குருதிக்கறைகளுடன், பாலைவனம் ஒன்றில்...

Read more
Page 1894 of 2227 1 1,893 1,894 1,895 2,227