Easy 24 News

வயோதிப தம்பதிகளை தாக்கி கோப்பையில் கொள்ளை

இனந்தெரியாத சிலர் வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை கடுமையாகத் தாக்கி, அங்கிருந்து நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றனர். இந்தச் சம்பவம் கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில்...

Read more

2018 ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் 2018 ஆம் ஆண்டிற்குரிய முதலாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று ஆரம்பமாகியது. இந்தக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஆரம்பமாகியது. இதில்...

Read more

சிரிய படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முள்­ளி­வாய்க்­கா­லில் கவ­ன­வீர்ப்­பு

சிரிய நாட்­டில் ஏற்­பட்­டுள்ள போரி­னால் இடம்­பெ­றும் மனி­தப் படு­கொ­லை­களை நிறுத்­து­மாறு கோரி முல்­லைத்­தீவு முள்­ளி­வாய்க்­கா­லில் இன்று பெரும் கவ­ன­வீர்ப்­புப் போராட்­டம் இடம்­பெ­ற­வுள்­ளது. இந்­தப் போராட்­டத்­தில் அனை­வ­ரை­யும் அணி­தி­ர­ளு­மா­றும்...

Read more

தேவாலையம் அமைக்க காணி தருமாறு கோரிக்கை

பலா­லி­யில் மீளக்­கு­டி­ய­மர்ந்த மக்­க­ளின் வழி­பாட்­டுக்கு தேவா­ல­யம் ஒன்றை அமைக்­கக் காணி ஒன்­றைப் பெற்­றுத்­த­ரு­மாறு அச்­சு­வேலி பலாலி பங்­குத்­தந்தை அருட்­திரு ஜே.ஜி.ஜெயக்­கு­மார் அடி­க­ளார் வலி.வடக்கு தெல்­லிப்­பழை பிர­தேச செய­லா­ளர்...

Read more

ஜனாதிபதியும், பிரதமரும் மன்னிப்பு கோரட்டும்

பொன்சேகாவுக்கு பொலிஸ் துறை அமைச்சை கொடுக்க முடியாவிட்டால், அதை ராஜித, சம்பிக்க, அர்ஜுன ஆகிய மூவரில் ஒருவருக்கு கொடுங்கள் என முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு...

Read more

கொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர்

கொழும்பிலிருந்து சைக்கிள் ஓட்டக் குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் மானிப்பாய் மருத்துவமனையின் அபிவிருத்திக்காகவும் நிதி சேர்க்கும் முகமாக இந்த சைக்கிள் ஓட்ட...

Read more

“திஹே கல்லிய” எனும் இனவாத அமைப்பு ஜனாதிபதியை சந்தித்தது

அம்பாறையில் மேற்கொண்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக நம்பப்படும் “திஹே கல்லிய” எனும் இனவாத அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திந்து பேச மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது....

Read more

மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி மாபெரும் கவனவீர்ப்புப் பேரணி ,இன்று முற்பகல் 10 மணிக்கு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக நடைபெறவுள்ளது. இந்தப் பேரணியில்...

Read more

வலிவடக்கில் ஆசிரியர் இல்லாமல் இரண்டு பாடசாலைகள்

வலி. வடக்கில் மீள் குடியேறிய பிரதேசங்களில் இந்த ஆண்டு புதிதாக ஆரம்பித்த 5 பாடசாலைகளும் இன்றுவரையில் அதிபர்களுடன் மட்டுமே இயங்குவதாக பெற்றோர் கவலை தெரிவிக்கின்றனர். வலி. வடக்கில்...

Read more

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கம்

மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்து...

Read more
Page 1895 of 2227 1 1,894 1,895 1,896 2,227