யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஆனோல்ட்டைத் தவிர்த்து வேறு ஒருவரின் பெயரை முன்மொழிந்தால், அதனைச் சாதகமாகப் பரிசீலிப்பதற்கு ஈ.பி.டி.பி. தயாராக உள்ளது என்று அந்தக் கட்சியின்...
Read moreஆயுதம் தாங்கிய புலிகளுக்கே அஞ்சாத நானும், எனது மாவட்ட மக்களும் பௌத்த இனவாதக் குழுக்களுக்கு ஒரு போதும் அஞ்சப்போவதில்லை. இவ்வாறு பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். அம்பாறை...
Read moreவல்லை முனியப்பர் கோவிலடியை அண்மித்த இடத்தில் நேற்று இரவு 6.45 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். துவிச்சக் கர வண்டியில் பயணித்தவரே உயிரிழந்தார். உயிரிழந்தவர் அடையாளம்...
Read moreவடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அமைச்சர் மனோ கணேசனின் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார்....
Read moreமத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் நேரடித் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை சர்வதேச பொலிஸாரின் ஊடாக இலங்கைக்கு அழைத்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும்...
Read moreகிரியுள்ள பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரம்மல – தங்கொடுவ பாதையிலுள்ள அதுருவல சந்தியில் நேற்று இரவு 6.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் ஒருவர்...
Read moreநாட்டிலுள்ள இனங்களுக்கிடையில் ஒற்றுமையும், சகவாழ்வும் இன்றேல் இந்த நாடு அழிந்துவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு...
Read moreபர்கீனா ஃபாசோ என்ற ஆப்பிரிக்க நாட்டில் உள்ள பிரான்ஸ் தூதரகம் துப்பாக்கிதாரிகளின் தாக்குதலுக்கு இலக்கானது. அந்நாட்டுத் தலைநகர் வகாடூகூ-வில் துப்பாக்கிதாரிகள் வெள்ளிக்கிழமை நடத்திய இரட்டைத் தாக்குதலுக்கு அங்குள்ள...
Read moreகனடா விபத்தில் இலங்கை தமிழர் இளைஞர் பலி! வழக்கில் ஏற்பட்ட திருப்பம்போதுமான ஆதரங்கள் கிடைக்காமையினால் சந்தேக நபர் ஒருவர் விடுக்கப்பட்டுள்ளார். Scarborough பகுதியில் Lester B. Pearson...
Read moreபிரான்ஸின் தென் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவின் காரணமாக 4 பனிச்சறுக்கு வீரர்கள் பலியாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் இத்தாலியின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் ஆல்ப்ஸ்...
Read more