புத்தளம், பாலாவி பிரதேசத்தில் இயங்கி வந்த பழைய இரும்புகள் சேகரிக்கும் கடையொன்றில் இன்று (04) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடையில் சேவையாற்றிய ஊழியர்...
Read moreஅரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினரையும் தங்களுடன் ஒன்றிணையுமாறு கூட்டு எதிர்க் கட்சி திறந்த அழைப்பொன்றை விடுத்துள்ளது. எதிர்வரும் 7 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறும் கூட்டு எதிர்க்...
Read moreஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர், தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த 13 வயதுடைய பாடசாலை மாணவனைக் காணவில்லை என்று பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தாமரைக்கேணி அலிஸாஹிர்...
Read moreசிவனொளிபாதமலையினை தரிசிப்பதற்காக சென்ற 08 பேரிடமிருந்து ஒரு தொகை கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மதுபோதையில் இருந்தவர்களையும் ஹட்டன் குற்றத்தடுப்பு விசேட பிரிவினர் “கோரா” என்ற மோப்ப நாயின்...
Read moreநாடெங்கிலும் உள்ள வேலைதேடும் பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு ஆறு மாத காலத்திற்குள் தீர்வு காணப்படும் என அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாண பட்டதாரிகளுக்கு ஆசிரியர்...
Read moreகொடிகாமத்தில் வீடு புகுந்த வாள்வெட்டுக் குழு அங்கிருந்த ஆசிரியரையும் அவரது சகோதரியையும் வெட்டிவிட்டுச்சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் நேற்றுமாலை இடம்பெற்றது என்று தெரிவிக்கப்பட்டது. முகத்தை மறைத்துக்கொண்டு...
Read moreநெல்லியடி மாலு சந்தியில் இளைஞன் ஒருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சுதுமலையைச் சேர்ந்த சந்திரக்குருக்கள் கரிசர்மா (வயது – 22) என்பவரே சடலமாக...
Read moreவடக்கு , கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளை வினைத்திறன் மிக்கதாக முன்னெடுப் பதற்கு இரண்டு சிறப்பு படையணிகள் உருவாக்கப்படவுள்ளன என்று ஜனாதிபதி கூறியுள்ளார். நேற்று மட்டக்களப்புக்குச் சென்ற...
Read moreஅம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம் கடைகள் மீது இனவாத நோக்கில் தாக்குதல் நடத்தப்படுகையில் அதைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், பாராமுகத்தோடு நடந்துகொண்ட பொலிஸாருக்கு...
Read moreவடக்கு மாகாணத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு முதலாம் தவணைப் பரீட்சை நிறைவடைந்ததுடன் கட்டாய இடமாற்றங்கள் வழங் கப்படவுள்ளன. இங்குள்ள அரசியல்வாதிகள் யாருக்கும் பரிந்துரை செய்து அதைக் குழப்பாதீர்கள். இவ்வாறு...
Read more