வாகனத்திலிருந்து இறங்கிய வரை அதே திசையில் வந்த மற்றொரு வாகனம் மோதித் தள்ளியது. அதில் காயமடைந்த நபர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று காலை...
Read moreவடக்கில் அடுத்த மாதம் 13ஆம் 14ஆம் 15ஆம் திகதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அன்றைய நாள்களில் 36 பாகை செல்சியஸ் வரை...
Read moreபீகார் மாநிலம் நாலந்தா பிரதேசத்திலுள்ள பட்டாசு ஆலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். அரசின்...
Read moreஅக்கா கடவுளை விட உங்கள் அப்பாவை தான் நம்புகிறேன். ஜனாதிபதியின் மகளுக்கு ஆனந்தசுதாகரின் மகள் கடிதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மகள்...
Read moreஅமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, ஐ.நா.சபையின் முன்னாள் தூதுவர் ஜோன் போல்ட்டனை ( John Bolton) , ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். இந்நிலையில், புதிய...
Read moreசமூக வலைத்தளத்தினுாடாக இனவாதத்தை தூண்டும் விதத்தில் செய்திகளை வெளியிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரு பாடசாலை மாணவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்...
Read moreநாட்டில் பாரியளவில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை ஒழிப்பதற்கு அரசாங்கம் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். போதைப் பொருள் வியாபாரம், துப்பாக்கிச்...
Read moreபாகிஸ்தான் குடியரசு தினத்தில் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை ஜனாதிபதியொருவர் பிரதம அதிதியாக இன்று (23) கலந்துகொள்ளவுள்ளார். பாகிஸ்தான் குடியரசு தினம் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி...
Read moreஇலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானுக்கு வருகை தந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பாகிஸ்தான் பிரதமர் முஹம்மத் கான் அப்பாஸுக்கும் இடையில் இரு தரப்புப் பேச்சுவார்த்தையொன்று...
Read moreபஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தில் சிறப்பு அதிரடி படையினர் 1 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்தனர். ஹெராயினை பறிமுதல் செய்த சிறப்பு அதிரடி படையினர் 2 பேரை...
Read more